Antony Inigo public
[search 0]
More
Download the App!
show episodes
 
Have a spiritual insight everyday from the sources of Ignatian Spirituality. Thank you. Wishing you all a very happy journey ahead in life! புனித இஞ்ஞாசியாரின் ஆன்மீக ஊற்றுகளிலிருந்து நாளும் நல்ல சிந்தனை பெறுவோம். D Antony Inigo SJ
  continue reading
 
Loading …
show series
 
இலையைக் கேள்! இறைவனுக்கு ஆண்டிறுதி – ஆண்டுத் தொடக்கநாளில் நன்றி சொல்வோம். - தனராசு சே ச. - Fr Dhananraj SJ, Retreat Talk God’s love
  continue reading
 
மண்ணைக் கேள்! இறைவனுக்கு ஆண்டிறுதி – ஆண்டுத் தொடக்கநாளில் நன்றி சொல்வோம். - தனராசு சே ச. Fr Dhananraj SJ, Retreat Talk God’s love –
  continue reading
 
அனைவரும் புலன் உறுப்புகளை (குறிப்பாக கண்கள், காதுகள் மற்றும் நாக்கு) மிகுந்த விடாமுயற்சியுடன் அனைத்து முறையற்வைகளிலிருந்தும் காத்துக்கொள்ளச் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். மனத் தாழ்மையோடு மற்றவர்களை தங்களிலும் உயர்ந்தவராகக் கருத வேண்டும். (பிலி 2 : 3), மேலும், கனிவோடும் எளிய துறவு மனப்பான்மையோடும், மற்றவரைத் தங்களைவிட மேலாக மதித்தல் வேண்டும். ஒவ…
  continue reading
 
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 29, எப்போதையும் விட அதிகமாமாக அருட்பணியாளர் பேதுரோ அருப்பே அவர்கள் இயேசு சபையின் முன்னாள் தலைவர் (1965 – 1983) ஆவார். அவர் மிகக் கடினமாக முடக்கிய பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். இத்துன்பங்களைத் தம் வாழ்வின் இறுதிப் பத்தாண்டுகள் பொறுமையோடு தாங்கிக்கொண்டார். அவர் பின்வரும் இறைவேண்டல் செய்தார். முன்னெப்போதையும் விட அ…
  continue reading
 
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 28, சிலுவையின் மொழி இயேசுவின் திருப்பாடுகள், வன்முறையும் வேதனையும் நிறைந்த உலகை அது இருப்பது போலவே தழுவிக்கொள்ள நம்மை இட்டுச் செல்கிறது. நம்மைச் சுற்றியுள்ள உண்மையான துன்ப துயரங்களை நாம் உணர விடாமல் சமயமும், அருளும் எளிய வலிநீக்கிகள் ஆகித் நம்மைத் தடுப்பதை நாம் புறக்கணிக்கிறோம். மாறாக, நம் வாழ்க்கையில் நுழையும் எந…
  continue reading
 
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 27, கோபமூட்டும் அருள் கடைசி இருக்கை அல்லது கோவிலுக்கு வெளியில் நிற்கும் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். இல்லையா? அவர்கள் நல்ல நடத்தை உடையவர்கள், எல்லாவற்றையும் சிறப்பாக செய்பவர்கள்; ஆனால் அறிவிப்பு மற்றும் திருத்தூது ஆர்வத்தின் வழியாக மக்களைத் திருச்சபைக்கு அழைத்து வர முடியாதவர்கள். இன்று, நம் அனைவருக்கும் தூய ஆவியா…
  continue reading
 
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 26, அப்படி இருப்பது போல் செய்யுங்கள் நம் வாழ்க்கையில் சில நேரங்களில் நம்பவோ, இறைவேண்டல் செய்யவோ, அன்புப் பணியாற்றவோ தோன்றாது. அப்போதும், அப்படித் தோன்றுவது போல் செயல்பட வேண்டும். நாம் மானிட உருவான, அருளடையாள நம்பிக்கையின் ஆழத்தில் இங்கே இருக்கிறோம். நமக்கு இறைவேண்டல் செய்யத் தோன்றாத போதும், சிலுவையைப் பற்றிக்கொண்ட…
  continue reading
 
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 25, உங்கள் இதயத்தை வெளிப்படுத்துங்கள் அனைவரும் தங்கள் தலைவர்களிடம் இயேசு கிறிஸ்துவைக் கண்டு, சிறப்பாக உள்ளார்ந்த முழு மரியாதை கொண்டிருக்க வேண்டும்; மரியாதை அளிக்க வேண்டும். அவர்களுடைய இதயத்திலிருந்து தங்கள் தலைவர்களைத் தந்தையாக இறைவனில் அன்பு செய்ய வேண்டும். இவ்வாறு எல்லாவற்றிலும் அன்புடன் தொடர வேண்டும். தலைவர்கள்…
  continue reading
 
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 24. நன்கு முயற்சி எடுங்கள். மீதியை அவரிடம் விட்டுவிடுங்கள் பற்பல வேலைகள் செய்து முடிக்கும் பொறுப்பில் இருப்பவர்கள் எப்படித் தங்களது வேலைப் பளுவை எதிர் கொள்ள வேண்டும் என்று புனித இனிகோ ஒரு கடிதத்தில் எழுதி உள்ளார். ஒருவர் தம் வேலைகளின் நோக்கம் நல்லதாகவும், தூய்மையானதாகவும் கொண்டுள்ளார். இருப்பினும், அவர் விரும்பிய …
  continue reading
 
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 23, ஆண்டவரே எப்படி இறைவேண்டல் செய்ய வேண்டும் என எமக்குக் கற்றுத்தாரும் செபம் எளிதானது அல்ல. இது பல சொற்களைப் பேசுவதோ அல்லது மனனம் செய்த இறைவேண்டல்களை அரைத் தூக்க மயக்க நிலையில் சொல்வதோ அல்ல. தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட அன்பின் செயல்களால் இதயத்தையும் மனதையும் கடவுளை நோக்கி உயர்த்துவதாகும். யாக்கோபு இறைத்தூதருடன் கட…
  continue reading
 
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 22, மறைந்துள்ள சிலைகள் நமக்குள் நாம் தஞ்சம் அடைந்து பாதுகாப்புத் தேடும் பல சிறிய அல்லது பெரிய சிலைகள் உள்ளன. இவற்றை நீக்கி விட்டு நாம் நம்மையே வெறுமையாக்க வேண்டும். அவை பெரும்பாலும் நாம் நன்கு மறைத்து வைத்துள்ள சிலைகள். அவை இலட்சியம், தொழில்முனைப்பு, வெற்றிச் சுவை, நம்மையே மையப்படுத்துதல், பிறரை அடக்கி நடத்தும் போ…
  continue reading
 
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 21, புனித அலாய்சியஸ் கொன்சாகா சே.ச. இன்று (1568 முதல் – 1591 வரை வாழ்ந்த) இயேசு சபைத் துறவி, புனித அலாய்சியஸ் கொன்சாகா சே.ச. அவர்களின் திருவிழாவைக் கொண்டாடுகிறோம். இவர் தான் ஒரு இயேசு சபைத் துறவியாக வேண்டும் என்று தமது பெருமைமிகு குடும்பத்தின் உரிமைகளையும் சலுகைகளையும் முற்றிலும் துறந்தார். உரோமையில் கொள்ளை நோயால்…
  continue reading
 
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 20, ஒரே இலக்கிற்குப் பல வழிகள் இலக்குகள் வழிகளை நியாயப்படுத்துகின்றன என்று இஞ்ஞாசியாசியார் கற்பிப்பதாக குற்றம் சாட்டப்பட்டார். ஆனால், அவர் அவ்வாறு கற்பிக்கவில்லை. இலக்கை அடைய பல நல்ல வழிகள் உள்ளன; மிக அரிதாக ஒரே ஒரு வழிமட்டும் இருக்கலாம் என்று அவர் நம்பினார். தரப்பட்ட எந்தச் சூழலிலும் இறை மகிமை வளர ஒரு வழி மற்றதை …
  continue reading
 
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 19, அதை அவசரப்படுத்த வேண்டாம் இஞ்ஞாhசியார்pன் புரிதலில், அகஆறுதல் என்பது, நம்மைக் கடவுளையும் மற்றவர்களையும் நோக்கி இட்டுச்செல்லும் உணர்ச்சிகள், வழிநடத்தல்கள் மற்றும் பிறபல இயக்கங்கள் ஆகும். அகஆறுதல் தெளிந்து தேர்தலுக்குப் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் நாம் இதை எளிதாக தெளிந்து தேர்தலுக்கு வெளியேயும் உணர முடியும். ஆக …
  continue reading
 
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 18, ‘செயலில் ஆழ்ந்த தியானம்’, ‘செயலில் காட்சித்தியானம்’ ‘செயலில் காட்சியாளர்’ ‘செயலில் ஆழ்ந்த தியானம்’ வேண்டும் என்ற இஞ்ஞாசியாரின் கருத்தை எப்படிப் புரிந்து கொள்ளலாம்? நீண்ட நாள் பழகும்; இருவரின் நட்புடன் ஒப்பிட்டுப் புரிந்துகொள்ள முடியும். அவர்கள் பிரிந்திருந்தாலும் அல்லது ஒருவரோடு ஒருவர் தொடர்பில் இல்லையென்றாலும…
  continue reading
 
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 17, நாம் உண்மையில் இவ்வாறு உணர்கிறோம் ஒவ்வொருவரும் புண்படுத்துகிறார்கள். என் வலியை அல்லது வெறுப்பை வெளிப்படுத்த எனக்கு வார்த்தைகள் இல்லாதபோது, நான் முரடனாகிறேன். ஆனால் அடக்கி வைப்பதை விட முரடனாவது மேலானது. எனவே, அவலத்தைக் கண்டு கோபத்தின் உச்சியில் ‘நாசமாகட்டும், உருப்படாமல் போகட்டும்” ஒன்றுமில்லாமல் போகட்டும்’ கடவ…
  continue reading
 
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 16, இறைவேண்டல் என்பது . . . இறைவேண்டல் என்பது ஒரு போட்டி அல்லது வெற்றி இலக்கை நோக்கிய செயல்பாடு அல்ல. இறைவேண்டல் என்பதே ஏற்கெனவே வெற்றி பெற்றதாகும். இறைவேண்டல் இது பதவி உயர்வு பெறுவது அல்லது இலக்கை அடைவது அல்லது ஒரு திறமையில் வல்லுநராவது போன்றது என்பதை விட இது தம்பதியருக்கு இடையேயான அன்புறவு போல, அல்லது அது ஒரு பந…
  continue reading
 
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 15, ஒரு படபடப்பு கொள்பவரின் இறைவேண்டல்; ஓ தூய ஆவியானவரே, ஆன்மாவின் அமைதியை உம்மில் எனக்குக் கொடும் உம் அமைதியின் மென்மையுடன் என்னுள் இருக்கும் கொந்தளிப்பை அமைதிப்படுத்தும் உம் மீது ஆழ்ந்த நம்பிக்கை அளித்து, என் படபடப்பைத் தணியச்செய்யும். உம் மன்னிப்பின் மகிழ்ச்சியால் என் பாவத்தின் அகக் காயங்களைக் குணமாக்கும் உம் இ…
  continue reading
 
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 14, வேறொரு கோட்பாடு நமக்குத் தேவையில்லை பணியடிமைத்தனம் மற்றும் வேலை ஏய்ப்பு இவை இரண்டுமே தற்காலப் பெருந்தொற்றுகள். நாம் அன்றாடம் அலுவலகங்களில், சட்டசபைகளில், கடைத்தெருக்களில் காணலாம். மெய்யியலார்களும் அறிவுரையாளர்களும் பற்பல பணிஒழுக்கநெறியை ஒன்றன் பின் ஒன்றாக முன் வைக்கிறார்கள். ஒவ்வொன்றும் தோன்றி மறையும் நீர்க்கு…
  continue reading
 
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 13, கடவுள் நம்மோடு உலகில் ஏன் இத்தனை துன்பங்கள் உள்ளன என்பதற்கு கிறிஸ்தவர்களான நமக்கு எந்த நிறைவு தரும் விளக்கமும் இல்லை. ஆனால், நம்மிடம் அதைவிடச் சிறந்தது ஒன்று உண்டு: நாம் துன்பங்களை எதிர்கொள்ளும் ஆற்றல் பெற்றுள்ளோம். துன்பத்தில் நம் கடவுள் எங்கே இருக்கிறார் என்பது நமக்குத் தெரியும். அப்போது கடவுள் நம்மோடு இருக்…
  continue reading
 
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 12, சின்னஞ் சிறியவற்றில் கடவுளை நோக்கி மனதை உயர்த்துதல் புனித இஞ்ஞாசியார் செய்யும் காட்சி தியானம் பற்றி பேதுரோ ரிபடினேரா என்ற அவரது நெருங்கிய தோழர்களில் ஒருவர் இவ்வாறு கூறுகிறார்: சிறியவற்றிலும் கூட புனித இனிகோ தமது மனதை கடவுளை நோக்கி - சிறியவற்றில் கூட பெரியவராக இருக்கும் கடவுளை நோக்கி - உயர்த்துவதை நாங்கள் அடிக்…
  continue reading
 
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 11, நாம் ஏன் தளர்ச்சி அடைகிறோம் புனித இனிகோ தனது கடிதம் ஒன்றில் தளர்ச்சி பற்றிய சிறந்த பகுப்பாய்வு ஒன்றைத் தருகிறார். நம்முடைய பழமையான எதிரியான அலகை, நாம் நுழைந்த வழியிலிருந்து நம்மைத் திசை திருப்புவதற்கு முடிந்த எல்லா வகைத் தடைகளையும் உருவாக்குவான். நமக்கு எரிச்லூட்ட அனைத்தையும் பயன்படுத்துவான். ஏன் என்று காரணம் …
  continue reading
 
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 10, தேர்ந்து தெளிதலின் இரு துருவங்கள் கடவுள் நம்மைச் சரியான பாதைக்கு எவ்வாறு அழைக்கிறார்? இறையழைத்தல் தூண்டுதல்கள் இருவகைளில் வருகின்றன: 1. ஒருவரது இதயத்தில் உள்ளிருந்து வருகின்றன. 2. வாழும் புறச்சூழ்நிலைத் தேவைகளிலிருந்து வருகின்றன. இந்த உள்ளார்ந்த மற்றும் உலக இறையழைத்தல் முனைகளைத் தெளிந்து தேர்வதன் வழியாக ஒருவர்…
  continue reading
 
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 09, அலகையோடு உரையாடல் ஒருபோதும் வேண்டாம் இந்த உலகத்தின் இளவரசனுடன் எந்த உரையாடலும் இருக்கமுடியாது. இது தெளிவாக இருக்கட்டும்;. மனிதர்களாகி நம்மிடையே உரையாடல் வேண்டும். இது அமைதி உறவுக்கு மிகவும் இன்றியமையாதது. உரையாடல் ஒரு மனநிலை. இது நாம் ஒருவர்க்கொருவர் புரிந்துகொள்ளவும் உணரவும் இந்த உரையாடல் தேவையானது. எனவே, என்…
  continue reading
 
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 08, ஜெரார்டு மேன்லி ஹாப்கின்ஸ் சே.ச. பத்தொன்பதாம் நூற்றாண்டில், இங்கிலாந்தின் முன்னனிக் கவிஞர்களில் ஒருவரான ஜெரார்டு மேன்லி ஹாப்கின்ஸ் சே.ச., 1889 ஆம் ஆண்டு இதே நாளில் டப்ளினில் இறந்தார். அவரது கவிதைகள் வியக்கத்தக்கவை, புதுமையானவை. பாரம்பரியத்தைப் பின்பற்றி எழுதப்பட்டு வந்த காலத்தில் புதிய வார்த்தை வடிவமைப்புக் கொ…
  continue reading
 
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 07, உலகம் ஒரு புனித இடம் பியரே தெயார் தெ ஷார்டின் சே.ச., இறைமை யுகம் - தெய்வீகக் காலம் என்ற தமது நூலில் எழுதுகிறார்.; படைக்கப்பட்டவை அனைத்தின் வழியாக இறைமை நம்மைப் பேராற்றலுடன் தொடுகிறது; நம்மை ஊடுருவுகிறது; நம்மை உருவாக்குகிறது. இதற்கு எவ்வகை விதிவிலக்கும் இல்லை. ஆனால், நாம் இறைமையை மிகத் தொலைதூரத்தில் உள்ளது போல…
  continue reading
 
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 06, நம் வாழ்க்கையில் சிலுவை மனித வாழ்க்கை ஏராளமான துன்பங்களையும் எல்லாம் பயனற்றவை என்ற உணர்வையும் கொடுக்கிறது. இவை எல்லாவற்றையும் நாம் வெறும் வீரத்தால் மட்டும் கையாள முடியாது. கிறிஸ்தவகளாகிய நாம் நம் வாழ்வில் நம் ஆண்டவர்க்காகத் மீட்கும் ஆற்றலுடைய ஆண்டவரின் கையளிப்பினைத் தொடர அழைக்கப்பட்டுள்ளோம். அதுவே, நம்பிக்கை, …
  continue reading
 
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 05 தங்கி நிலைத்திருத்தலும் நினைத்துப் பார்த்தலும் கடவுளின் தொடுதல் ஒரு கணப் பொழுதில் நிகழ்ந்தாலும், அது நமக்குள் என்றென்றும் வாழ்கிறது. பெற்ற கடவுளின் அனுபவத்தைப் பின்சென்று நினைத்துப் பார்த்து அதில் நிலைத்திருப்பதன் வழியாக அது நமக்குள் தொடர்ந்து கனிதரச் செய்யலாம். இந்த நினைவு கூர்தல், நிலைத்திருத்தல் மற்றும் மீண்…
  continue reading
 
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 04, கடவுள் இல்லாமல் இல்லை யோவான் தே பொலாங்கோ என்பவர் இஞ்ஞாசியாரின் செயலர். அவர் செயல்பாடுகளில் ஆழ்ந்த தியானம் பற்றி இவ்வாறு கூறுகிறார். “சில சமயங்களில் கடவுளை அவர் இல்லாதது போலத் தேடுகிறோம். ஆனால் அது உண்மையல்ல. அவர் நம்மிலும் நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றிலும் மிகவே இருக்கிறார். கட்டளைகள், மற்றும் நமது சட்ட அமைப்…
  continue reading
 
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 03, தொலைந்துபோன குழந்தைகள் எல்லா தேவையிலும் ஒருவருக்கொருவர் நிறை செய்து மகிழ்வாக இருக்கும் தம்பதியினரை எடுத்துக்கொள்வோம். தாரள மனப்பான்மையையும், மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் ஆசையையும் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லாமல் அவர்கள் குழந்தைகளை பெற்றெடுக்கிறார்கள் அல்லது தத்தெடுக்கிறார்கள். அன்றிலிருந்து, அவர்களது வாழ்…
  continue reading
 
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 02, அந்தோணி டிமெல்லோ சே.ச. அந்தோணி டிமெல்லோ சே.ச., ஒரு உளவியலார் மற்றும் ஆன்மிக வழிகாட்டி. இவர் 1987ஆம் ஆண்டு இந்த நாளில் இறையடி சேர்ந்தார். இவர் ஒரு புகழ்பெற்ற ஆன்மிக எழுத்தாளர். அவரது உளவியல் அனுபவத்தில் எழுதிய புத்தகங்களும், தனது தாய் நாடான இந்தியாவின் ஆன்மீகத்திலிருந்து பெற்றுக்கொண்ட உள்ளொளியுமே இதற்குக் காரணம…
  continue reading
 
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள் ஜுன் 01, இயேசுவின் நண்பர்கள் (சக தோழர்கள்) இயேசு சபையாளராக இருப்பது என்றால் என்ன? இஞ்ஞாசியார் கன்னி மரியாவிடம், தம்மை ‘அவரது மகனோடு வைக்க வேண்டும்’ என்று இரந்து மன்றாடினார். பின்பு தந்தை கடவுளே சிலுவை சுமந்துகொண்டிருக்கும் தம் மகனிடம் இந்தத் திருப்பயணியை அவர் தம் தோழமையில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வதைக் காட்சிய…
  continue reading
 
வணக்கம்! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 31 கடவுள் விரும்புவதை விரும்ப… இவர்கள் தங்கள் பணத்தின் மேலுள்ள பற்றுதலை உதறித் தள்ளிவிட விரும்புகின்றனர். ஆனால் அதை உதறித் தள்ளுவதும் அல்லது வைத்துக்கொள்வதும் அவர்களது தன் விருப்பமாயிராது. அவர்கள் விரும்புவதும் விரும்பாததும் கடவுள் அவர்களது உள்ளத்தில் உருவாக்கும் பற்றுதலைப் பொருத்தும், இறைமகத்துவத்தின் பணிக…
  continue reading
 
வணக்கம்! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 30 நாம் என்ன நல்லது செய்திருக்கிறோம் என்று பார்க்க கடவுள் உற்று நோக்குகிறார் தந்தை இனிகோ கூறுகிறார், உலக மானிடரை விட வேறுபட்டு கடவுள் நம்மை நடத்துகிறார். மனிதர்கள் நம்மில் கெட்ட அல்லது குறையானவற்றைக் கண்டுபிடிக்கப் பார்க்கிறார்கள். அவர்கள் அதைக் கவனித்து மனதில் வைத்துக்கொண்டு அவற்றை நமக்கு எதிராக நிறுத்துகி…
  continue reading
 
வணக்கம்! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 29 உங்கள் ஆன்மாவில் உள்ள முறையற்றவைகளை வெறுக்கவும் நீங்கள் அமைதி என்று நினைப்பதை அன்பு செய்வதற்குப் பதிலாக, பிறரை அன்பு செய்யுங்கள்; அனைத்திற்கும் மேலாக கடவுளை அன்பு செய்யுங்கள். போர் வெறியர்கள் என்று நீங்கள் கருதுபவர்களை வெறுப்பதற்குப் பதிலாக, உங்கள் சொந்த ஆன்மாவில் உள்ள போருக்குக் காரணமான பேராசை மற்றும் ச…
  continue reading
 
வணக்கம்! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 28 பொறுமையாக உங்கள் காரணங்களைக் கொடுங்கள் நாம் யாருடனும் பிடிவாதமாக வாக்குவாதம் செய்யக்கூடாது. பேச்சின் நோக்கம் நம் கையே ஓங்கி இருக்க வேண்டும் என்பதல்ல, மாறாக, நம் அடுத்திருப்போர் பிழையை விடுத்து உண்மையை அறிய வேண்டும் என்பதாகும். எனவே, பொறுமையாக, உங்கள் காரணங்களைக் கூறுங்கள், — லயோலாவின் செயின்ட் இக்னேஷியஸி…
  continue reading
 
வணக்கம்! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 27 நாம் விரும்புவதை வைத்திருக்க முடியாத பொழுது இது மனித இருப்பில் ஒரு பதற்றம்: - இப்போது மற்றும் இன்னும் இல்லை, தற்போதைய தருணத்தின் யதார்த்தத்தையும் முற்றிலும் சாத்தியமற்றதாகத் தோன்றும் கடவுள் நம் இதயங்களில் வைக்க விரும்பும் ஆசைகளையும் புரிந்துகொள்வது மிகப் பெரிய பதற்றமான நேரம். புனித இனிகோ, இந்தப் பதற்றத்த…
  continue reading
 
வணக்கம்! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 26 இது தான் தருணம்! மற்றவர்களுக்காக நாம் கிறிஸ்துவாக இருக்கக்கூடிய தருணங்கள் எத்தனை! இதோ இப்போது தான் அந்தப் பொன்னான நேரம். தாமதிக்க வேண்டாம். மணமகன் வருகிறார். விளக்குத் திரிகளைக் கிள்ளி விடுங்கள். இயேசுவின் தொடுதலுக்காகக் காத்திருப்பவர்கள் ஒருவேளை உங்களுக்கு அருகிலேயே இருக்கலாம். ஒருவேளை இப்போது உங்கள் மி…
  continue reading
 
வணக்கம்! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 25 ஆன்மிகப் பயிற்சிகளின் மகுடம் தன் இறப்பு ஆன்மீகப் பயிற்சிகளின் முடிசூட்டு மகிமை ஆகும். தன்னையே வெல்வதை நோக்கமாகக் கொண்ட ஆன்மிகப் பயிற்சிகளின் வெற்றி ஆகும். ஒருவர் தன் அன்பு, தன் விருப்பம் மற்றும் தன் நலன் ஆகியவற்றை வென்று கிறிஸ்துவின் விருப்பத்திலும் ஆர்வத்திலும் அன்பிலும் ஒன்றிணைவது ஆகும். இதனை ஒரு சில த…
  continue reading
 
வணக்கம்! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 24 நமது வழித்தலைவி – நமது வழி அன்னை - வழித்துணை நாயகி – வழித்துணை அன்னை இன்று இயேசு அவையினரின் பாதுகாவலரான ‘சாங்தா மரியா தெல ஸ்ட்ராதா’ என்னும் ‘நமது வழியின் தலைவி’ விழாவைக் கொண்டாடுகிறோம். இனிகோவும் அவரது இயேசு அவையினரும் மரியாவைப் பயணிகளின் பாதுகாவலராகப் போற்றி வணங்கும் நமது வழித் தலைவி பற்றன்பு முயற்சியால…
  continue reading
 
வணக்கம்! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 23 இறையருளால் கனிந்தவர்கள் பிலிப் ஷெல்ட்ரேக் ‘இஞ்ஞாசியாரின் வழி’ என்ற நூலில் கூறுகிறார்: கடவுளின் கைகளில் தங்களையே முழுமையாகக் கொடுப்பவர்கள் இருக்கிறார்கள. இவர்கள் தங்களையே இறையருள் வழிநடத்தக் கையளித்து விடுகிறார்கள். இவ்வாறு கையளிப்பதால் கடவுள் அவர்களைக் கொண்டு என்ன செய்வார் என்பதை உணர்ந்தவர்களாக இருக்கின்…
  continue reading
 
வணக்கம்! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 22 நம் இதயங்கள் நமது மடங்கள் ஒவ்வொரு இயேசு சபையாரும் நகரின் ஓசைகளுக்கு நடுவில் ஒரு துறவியைப் போல வாழ முடியும். அதாவது, நமது இதயங்களே நமது மடங்கள் ஆகும். ஒவ்வொரு செயலின் அடியிலும், ஒவ்வொரு சிந்தனையிலும், எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும், அமைதி இருக்கிறது. அந்த அமைதி ஒருவர் கடவுளுடன் கொண்டுள்ள உறவுப் பகிர்வில் மட…
  continue reading
 
வணக்கம்! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 21 துன்பம் உங்களை உலுக்காது நீங்கள் இயேசுவின் சொற்களின்படிச் செயல்பட்டால் (கேட்பதோடு மட்டுமல்லாமல் அவற்றைச் செயல்படுத்துங்கள்) நீங்கள் பாறையில் வீடு கட்டியவர் போல் இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கை சீராகவும், அசைக்க முடியாததாகவும் இருக்கும். நிலையானதாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் புயல்; எதையும் நீங்கள் சந்தி…
  continue reading
 
வணக்கம்! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 20 இஞ்ஞாசியார் போரில் காயமடைந்தார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன், 1521 இல் இந்த நாளில், பிரெஞ்சு படைகளின் தாக்குதலில் இருந்து பாம்பலூனா நகரத்தைப் பாதுகாத்து இனிகோ லயோலா விழுப்புண் பெற்றார். நகரத்தின் பாதுகாவலர்கள், ஏறத்தாழ ஆயிரம் பேர்தான் இருந்தனர். அவர்கள் 12,000 வீரர்களைக் கொண்ட பிரெஞ்சு இராணுவத்தின் தாக்குதலை …
  continue reading
 
வணக்கம்! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 19 கடவுள் கனிவுடன் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். திருத்தந்தை பிரான்சிஸ் இரக்கத் திருஅவை என்ற மடலில் இவ்வாறு கூறுகிறார். “கடவுளுடன் எப்படித் தங்கி இருக்கிறீர்கள்? நீங்கள் ஆண்டவரைப் பார்க்கும் போது, நற்கருணைப் பெட்டியைப் பார்க்கும் போது நீங்கள் என்ன செய்கிறீர்கள்? பேசாமல்… அமைதியாக… என்ன செய்கிறீர்கள்?…
  continue reading
 
வணக்கம்! புனித இனிகோ ஆன்மிகச் சிந்தனை, மே 18 நல்ல செயல்கள் செபத்தை மேம்படுத்தும் வழக்கமாக நாம் செய்வது போல், இறைவேண்டலில் கடவுளைத் தேடிய பின்னர், நல்ல செயலில் தேடுபவரைக் காட்டிலும், முதலில் நல்ல செயல்களில் கடவுளின் ஆவியைத் தேடி, பின்னர் அதைத் தன் இறைவேண்டலில் தேடுபவர் எளிதில் கண்டடைவர். கடவுளை நல்ல செயல்களில் எவரெல்லாம் தேடி அடைகிறார்களோ, அவர்களிடம…
  continue reading
 
வணக்கம்! புனித இனிகோ ஆன்மிகச் சிந்தனை, மே 17, வழிகளை இலக்குக்கு ஏற்பப் பொருத்துங்கள் ஒவ்வொரு நல்ல தேர்விலும் நம்மைப் பொறுத்த மட்டில், நமது எண்ணம் எளிமையானதாகஇருத்தல் வேண்டும். நம் ஆண்டவராம் கடவுளைப் புகழவும், என் ஆன்மாவை மீட்கவும், படைக்கப்பட்டிருக்pன்றேன் என்ற நோக்கத்தை நான் கருத்தில் கொள்ளவேண்டும். எனவே, நான் எதை தெரிந்தெடுத்தாலும் அது நான் படைக்…
  continue reading
 
வணக்கம்! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 16, எப்படி திருத்தந்தை இறைவனை வேண்டுகிறார்? என்னைப் பொறுத்தவரை இறைவேண்டல் என்பது நினைவுகளின் இறைவேண்டல் ஆகும். என் வாழ்க்கையில், அல்லது அவரது திரு அவையில், அல்லது ஒரு குறிப்பிட்ட பங்கில் கடவுள் செய்தவற்றை முழுவதும் திருப்பிப்பார்த்து வேண்டுவதாகும். இது எனக்கு, புனித இஞ்ஞாசியாரின், முதல் வார ஆன்மீகப் பயிற்சி…
  continue reading
 
வணக்கம்! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 15, வாழ்வு கொடுக்கும் உறவுகள் கிறிஸ்தவ அருள்பணிகளையும்;, மறைப்பணிகளையும் ஒருபோதும் தனிமனிதர் ஒருவரின் முயற்சி என்று பார்க்க முடியாது. நாம் ஒருவர்க்கொருவர், கிறிஸ்துவின் உடலின் உறுப்பினர்களாகத் தொடர்பு கொள்கிறோம். நாம் கிறிஸ்துவோடும், மற்றவரோடும் உள்ள உறவின் அடிப்படையில் பணிபுரிகிறோம். வாழ்வையும், அன்பையும் …
  continue reading
 
Loading …

Quick Reference Guide