Cas Institute India public
[search 0]
More
Download the App!
show episodes
 
Loading …
show series
 
தெய்வத்தான் ஆகா தெனினும்,முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.""இயற்கையால் முடியாத செயலாயினும் விடாமுயற்சியானது ஊழைப்பிற்கேற்ற பயனைத் தந்தே தீரும். ஆகவே நாம் மனச்சோர்வடையாமல் விடாமுயற்சியுடன் எந்த ஒரு காரியத்தையும் வெற்றி பெறும் வரை போராட வேண்டும்.
  continue reading
 
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு""- யார் எதைச் சொன்னாலும் செய்தாலும் அதைக் கூறியவர் யார் என்று பாராமல் அச்செய்தியில் உள்ள உண்மையை ஆராய்ந்து அறிவதே சிறந்த அறிவாகும் என்ற வள்ளுவர் வாக்கின் படி நாம் நடப்போமாயின் நாம் சிறந்த அறிவாளி ஆகலாம்.
  continue reading
 
தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார்**பழிச்சொல்லுக்கு அஞ்சுகிற பெருமக்கள் தினையளவு சிறு குற்றம் தம்மிடம் வந்தாலும் அதைப் பனையளவு பெரிதாகக் கருதி குற்றம் செய்யாமல் தன்னைக் காத்துக் கொள்வர்
  continue reading
 
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து***சந்தர்ப்பம் எப்போதாவது ஒரு முறை கதவைத் தட்டும்.அதை நாம் தவற விடக்கூடாது.
  continue reading
 
ஏழைகளுக்கு உதவி செய்து புகழுடன் வாழ்வதே மனித உயிருக்குச் சிறந்த வருவாயாகும்.
  continue reading
 
நாம் பேசும் வார்த்தைகள் மற்றவர்களை மகிழ்ச்சிப் படுத்த வேண்டுமே தவிர எந்த வித மனக்கசப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
  continue reading
 
பொறுப்பு என்பதை செயலாக மட்டுமே நினைப்பதை விடுங்கள்.பொறுப்பு என்பதை உணர்வாக கவனிக்கப் பழகுங்கள்.எதுவாக இருந்தாலும் ஏதோ ஒன்றுக்கு நீங்கள் உணர்வுப் பூர்வமாக முழுமையாக பொறுப்பு ஏற்கும் போது இது என்னுடையது என்ற உணர்வு ஏற்படுகிறது.எப்போது உங்களுடையதாகவோ உணர்ந்து விடுகிறீர்களோ அது எப்போதுமே சுமையாக இருப்பதில்லை.…
  continue reading
 
முட்டாள்களிடம் வாதாடுவதை விட அவர்களிடம் இருந்து நீங்கள் ஒதுங்கிச் செல்வதே சாலச் சிறந்ததது.
  continue reading
 
உங்களுக்குள் மகிழ்ச்சியைத் தேடுங்கள்.சின்ன சின்ன மகிழ்ச்சியை உணருங்கள்.உங்கள் வாழ்க்கையை ஆத்மார்த்தமாக ரசியுங்கள்....அகம் மகிழ்தல் ஆரோக்கியம்...
  continue reading
 
வதந்தி என்பது ஒரு திருடனை விட மோசமானது"...அது ஒரு மனிதனின் மதிப்பு,மரியாதை,கண்ணியம்,நல்ல குணம்,அனைத்தையும் களவாடி விடுகிறது.அவற்றை அந்த மனிதருக்கு யாராலும் திருப்பித் தர முடியாது.....இன்றைய சூழலில் அனைவரும் பின்பற்ற வேண்டிய பாடம்
  continue reading
 
ராஜாவா இருக்கறப்ப சந்தோசப்படாதே.தூங்கறப்ப அந்த சந்தோசம் போய்விடும். பிச்சைக்காரனா இருக்கறப்ப வருத்தப்படாதே.முழிச்சா அந்த வருத்தம் மறைஞ்சுடும். ரெண்டுநிலையிலும் ஒரே மாதிரி இருக்கக் கத்துக்க என்றார்...உலகினில் எதுவும் நிரந்திரம் இல்லை.கடவுளை தவிர.....
  continue reading
 
வார்த்தைகளை நாம் மிக கவனமாகக் கையாள வேண்டும்.நல்லதையே கொடுப்போம் .....நல்லதையே பெறுவோம்....
  continue reading
 
கூட்டுக்குடும்பமும்,சொந்தபந்தங்களும் தான் உலகம் போற்றும் நம் நாட்டின் கலாச்சாரம்.இது தான் நம் அடையாளம். நம் அடையாளம் இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே இல்லை
  continue reading
 
யார் இந்த கம்லேஷ் குமாரி???ஆயிரமாயிரம் வீரர்கள் எல்லையில் நமக்காக தினமும் உயிர் கொடுத்துக் கொண்டிருப்பதால் நாம் இங்கே சுகபோகங்களை அனுபவிக்கிறோம் . இப்படிப்பட்ட அந்த வீரர்களைப் பற்றி குழந்தைகளிடம் சொல்லுங்கள்.பள்ளிப் பாடத்தில் இதை சேருங்கள்
  continue reading
 
கண்டிப்பு இருக்க வேண்டிய இடத்தில் கட்டாயம் இருக்க வேண்டும்.இல்லையென்றால் அதனால் ஏற்படும் பின்விளைவுகள் சந்திக்க வேண்டி வரும்
  continue reading
 
குடும்பத் தலைவன் அதிகாரம் செலுத்தியவன்.சம்பாதித்தவன்.பிறர் மதிப்புக்கு உரியவன்.தந்தைக்கு மரியாதை செலுத்துங்கள். அவர் கௌரவிக்கப்பட வேண்டியவர்
  continue reading
 
*Ratan Tata ...**In His Own Words !*“I had a happy childhood, but as my brother & I got older, we faced ragging because of our parent’s divorce, which in those days wasn’t as common. My grandmom brought us up. "Soon after, when my mother remarried, the boys at school started saying all kinds of things about us. But our grandmother taught us to reta…
  continue reading
 
ஆண்களுக்கு பணிவிடை செய்ய படைக்கப்பட்டவள் அல்ல பெண்...ஆனாலும் செய்கிறாள்.ஆண்களுக்கு குழந்தை பெற்றெடுக்க என படைக்கப்பட்டவள் அல்ல பெண்.ஆனாலும் தாயாகிறாள் ஏன்??ஏனென்றாள் அவள் மனித குலத்திற்கு தேவையான அத்தனை தகுதிகளுடன் படைக்கப்பட்ட உயிருள்ள கடவுள் .அதனால் தான் பெண்களை தெய்வம் என்கிறார்கள்.அந்த தெய்வம் தான் இன்று ஆண்களையும் இவ்வுலகையும் குடும்பம் என்ற வ…
  continue reading
 
நட்பு அல்லது மரியாதையை நிர்ணயிப்பது உங்கள் பதவியோ செல்வமோ கிடையாது.நீங்கள் மற்றவர்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது.
  continue reading
 
உங்கள் வாழ்க்கையை மாற்ற 5 குறிப்புகள் . 1.தற்போது வாழ்க 2.குறைவாக சண்டையிட்டு அதற்கு மேல் புன்னகைக்கவும் 3.தாராளமாக இருங்கள் 4.புதுப்பிக்கப்பட்டிருங்கள் 5.புறக்கணிக்கவும் அமைதியாகவும் இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்
  continue reading
 
நாம் சொல்லும் ஒரு சொல்,நாம் பயணிக்கும் பாதை நேர்மையாக இருந்தால் மட்டும் போதும். வெற்றிகள் நம்மைத் தேடி ஓடி வரும்.வாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வதும் ஒரு போராட்டம் தான்.ஆனால் அதில் வெற்றி பெறுவது தான் உண்மையான வெற்றி.
  continue reading
 
உறவுகளோட வாழ்வதை விட வேறெதையுமே வாழ்க்கை நம்மிடம் எதிர்பார்க்க போவதில்லை
  continue reading
 
யாரையும் குறைவாக எண்ணக்கூடாது.உயிருள்ள பறவைக்கு எறும்பு உணவு.உயிரற்ற பறவையோ எறும்பிற்கு உணவு.ஒரு மரத்தில் பல்லாயிரம் தீக்குச்சிகளை உருவாக்கலாம். அதே ஒரு தீக்குச்சியினால் பல்லாயிரம் மரங்களை அழிக்கலாம்.நேரமும் சூழ்நிலையும் எப்பொழுதும் மாறலாம்.எனவே யாரையும் குறைவாக எண்ண வேண்டாம்.நல்லதையே நினைப்போம். நாளும் நல்லதையே செய்வோம்.…
  continue reading
 
சிறப்பான ஒன்றை பெறவேண்டுமானால் போலியான மலிவான விசயங்களை கைவிட வேண்டும். அன்பே வடிவான இறைவன் சிறந்த ஒன்றைத் தராமல்நம்மிடமிருந்து எதையும் எடுத்துக்கொள்வதில்லை
  continue reading
 
தவறுகளில் இருந்து திருத்திக் கொள்வீர்.திருத்திக் கொள்வதில் இருந்து கற்றுக்கொள்வீர்.ற்றலில் இருந்து அனுபவம் பெறுவீர்
  continue reading
 
திருமணத்தின் போது நமக்கு நெருக்கமான 200பேரை அழைத்து ஆசிர்வாதம் வாங்குவது மிகச்சிறந்தது.முக்கியமாக உணவினை வீணாக்காதீர்கள்.அவசியமான செலவு,அத்தியாவசியமான செலவுகள் Ok.ஆனால் ஆடம்பரச்செலவுகளை தவிர்ப்பது மிகமிக நல்லது. சிந்தித்து செயலாற்றுங்கள்.
  continue reading
 
வீட்டு வேலைகளையும் அசராமல் செய்து கொண்டு அலுவலக வேலையிலும் அசத்தும் பெண்களுக்கு பாராட்டுகள்.ஆனால் தன்னை சரிவர கவனித்துக்கொள்ளாத பெண்களுக்கான பதிவு இது. சற்றே சிந்தியுங்கள். தேவைப்படும்போது நன்றாக ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். யாரையும் எதிர்பார்த்து சோர்ந்து விடாதீர்கள். தன்னம்பிக்கையுடன் தைரியமுடனும் உங்கள் வாழ்க்கையை உங்களுக்காகவும் வாழ்க்கை. ஒரே ஒர…
  continue reading
 
செய்யும் தொழிலில் ஒருவரின் வெற்றியானது அவர்கள் முதலீடு செய்யும் பணம் 15சதவிகிதமும் அவர்களின் மனிதவள மேம்பாட்டின் முதலீடு 85 சதவிகிதத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றது.நிறுவனத்தின் வெற்றி, தோல்வி அங்கு பணிபுரியும் மனிதவளத்தை பொறுத்தே உள்ளது.என்னுடைய பணிக்கு நான்தான் தலைவன் என்று பொறுப்பேற்று ஆக்கபூர்வமாக அனைவரும் சிந்தித்துச் செயல்பட ஆரம்பித…
  continue reading
 
1.சுய விழிப்புணர்வு 2.மாற்றங்களை ஏற்றுக்கொள்வது 3.விடாமுயற்சி 4.நேர்மறை கண்ணோட்டம் 5.சுயகவனிப்பு
  continue reading
 
பணியிடங்களில் எந்த வேலையை செய்தாலும் அந்த வேலை முக்கியமாக இருக்க வேண்டும்.ஆனால் அவை அவசரமான வேலைகளாக இருக்கக்கூடாது.அவசரம் இல்லையென்றால் நம்மால் நிதானமாக யோசித்து திட்டமிட்டு செயல் படுத்த முடியும்.அப்படியே பிரச்சனைகள் வந்தாலும் நம்மால் பதற்றம் இல்லாமல் அதை எதிர்கொண்டு அந்தப் பணியை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும்.…
  continue reading
 
கூமுட்டையாக இல்லாமல் இருப்பதற்கு நீ வாசித்து தான் ஆக வேண்டும் சகோதர சகோதரிகளே!
  continue reading
 
கவலையுற்று இருப்போர் எந்த அளவு துரதிர்ஷ்டம் அனுபவித்து உள்ளனரோ அதே போல் மகிழ்வோடு இருப்பவரும் அனுபவித்து இருப்பார் என்பதை நினைவில் கொள்ளவும்
  continue reading
 
வாக்கு கொடுத்தால் காப்பாற்றுங்கள். வாய்ச்சொல்லில் மட்டுமே வீரன் என்று பெயர் எடுப்பதை விட சொல்லிய வண்ணம் செய்பவர் என்று பெயர் எடுங்கள்
  continue reading
 
Loading …

Quick Reference Guide