Deepika Arun public
[search 0]
More
Download the App!
show episodes
 
Loading …
show series
 
ஒரு கணவன்-மனைவி இடையேயான நெருக்கமான இரவு நேர உரையாடல். உடல் அழகு மற்றும் அடையாள மாற்றங்களால் தூண்டப்படும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளை ஆழமாக சித்தரிக்கும் கதை. பாரம்பரிய கட்டமைப்புக்கள், சமூக அழுத்தங்கள், பாலின உரிமைகள் இவற்றுக்கிடையேயான மோதல்களைத் தீவிரமாகச் சித்தரிக்கும் இந்த சுவாரஸ்யமான கதை – உங்கள் உள்ளத்தைத் தொட்டு, சிந்தனையைத் தூண்டும்! To liste…
  continue reading
 
1. மகாபாரதத்தின் கதாநாயகன் கிருஷ்ணரா அல்லது அர்ஜுனனா? 2. பெரிய ஞானியான பீஷ்மர் "என் தம்பிக்குத் தான்" பெண் பார்க்கிறேன் என்று ஏன் முதலிலேயே கூறவில்லை? 3. மகாபாரதத்தில் தருமன் பல சந்தர்ப்பங்களில் சுயபுத்தி இல்லாதவன் போலும், முட்டாள்தனமாக நடந்து கொள்வபவன் போலும் தெரிகிறது. இது உண்மையா? 4. தருமபுத்திரர், பகவான் கிருஷ்ணர் -- இருவரில் யார் மேம்பட்ட தார்…
  continue reading
 
1. ராமர் சீதையைத் தீக்குளித்த வைத்து, அவள் தன் கற்பின் மேன்மையை நிரூபித்த பிறகும், அவர் சீதையை அபவாதத்துக்கு பயந்து காட்டுக்கு அனுப்பியது எப்படி நியாயம் ஆகும்? இதன் பின்னணியை விளக்குவீர்களா? 2. (இது கோரா இணைய தளத்தில் எழுப்பப்பட்ட கேள்வி) சீதையின் தகப்பன் ராவணன் என்றும் சீதையோடு இருந்த சிவதனுசு ராவணனுடையது என்றும் ஒரு கதையை கேள்வியுற்று இருக்கிறேன்…
  continue reading
 
வாழ்வின் சுவாரஸ்யமே, தெரியாததைத் தெரிந்து கொள்வதும், புரியாததைப் புரிந்து கொள்வதும்தானே! அந்த வகையில் ராஜவனம் தென்தமிழகத்து நாஞ்சில் காட்டுக்குள் நம்மைக் கைபிடித்து அழைத்துச் சென்று அழகு காட்டுகிறது. இந்த உலகமே ஒரு குடும்பம்; வாழும் உயிர் அனைத்தும் நம் உறவுகள் என உணர்த்தும் ஆசிரியர், வனம், நதி, மலையோடு விலங்குகள், மரம், செடி கொடிகள், பறவை, பட்சிகள்…
  continue reading
 
1. ராமாயணத்தில் நாத்திக வாதமும் பேசப்படுகிறது என்கிறார்களே, உண்மையா? 2. சீதையை தீக்குளித்த வைத்ததை இன்றளவும் பல பெண்ணிய வாதிகள் ராமன் செய்தது தவறு என்று கண்டிக்கிறார்கள். உண்மையில் அப்போது நடந்தது என்ன? ராமர் செய்தது தர்மமே என்பதை எப்படிப் புரிந்துகொள்வது?===============இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது. ஆழமாய் அறிவோம் சனாதன…
  continue reading
 
1.ராமாயணத்தை சிலர் கண்டபடி விமர்சிக்கிறார்களே? ஏன்? 2. உத்தர ராமாயணம் வால்மீகி முனிவர் எழுதியதல்ல, அது மூல நூலின் அங்கமல்ல, என்றெல்லாம் சிலர் சொல்கிறார்களே? =============== இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது. ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின…
  continue reading
 
ஒரு இரவின் நெருக்கமான தருணங்களில், கணவன் தன் மனைவியிடம் கேரளத்தின் பழங்கதையொன்றைப் பகிர்கிறான் – தெற்குதிருவீட்டுக் கன்னியின் காதல், நீரின் பிம்பத்தில் பிறந்து சந்தேகத்தின் நஞ்சில் முடியும் சோகக் கதை. அவர்களின் உடல் நெருக்கமும், வார்த்தைகளின் விளையாட்டும், மறைமுகக் கோபங்களும் இந்தக் கதையின் உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கின்றன: காதலின் இனிமை, சந்தேகத்தின…
  continue reading
 
1.வாலியை ராமன் கொன்றது சரியா, இல்லை தவறா, காரணத்துடன் விளக்கம் தர இயலுமா? 2. "விபீஷண சரணாகதி" ஏன் அவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது? இதன் வரலாறையும்,, தர்மம் சார்ந்த கருத்து விளக்கத்தையும் தர முடியுமா? =============== இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது. ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன…
  continue reading
 
1.புராணங்களுக்கு ஐந்து லக்ஷணங்கள் உள்ளதைப் போல இதிஹாசங்களுக்கும் உண்டா? 2. ராமாயணம் பகவான் விஷ்ணுவின் ராமாவதாரத்தின் கதை என்றும், மகாபாரதம் கிருஷ்ணாவதாரத்தின் கதை என்றும் சொல்லலாமா? இவ்விரண்டிலும் வேறு என்ன முக்கியமாய் உட்பட்டிருக்கின்றன? 3. வால்மீகி ராமாயணத்தில் ராமன் அசாதாரணமான ஒரு மாமனிதராக சித்தரிக்கப்பட்டிருக்கிறாரே தவிர பகவானின் அவதாரமாக அல்ல…
  continue reading
 
நாம் வாழும் மண்ணுக்குக் கீழ் ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராண நம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழும் இந்த சமூகத்துக்குக் கீழே நம்மால் மிதிக்கப்பட்டு அமுக்கப்பட்ட எத்தனை சமூகங்கள் நம் கவனத்துக்கு வராமலேயே இருந்து கொண்டிருக்கின்றன! ‘ஏழாம் உலகம்’ அந்த ஒடுக்கப்பட்ட உலகத்தின் நுண…
  continue reading
 
நாம் வாழும் மண்ணுக்குக் கீழ் ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழும் இந்த சமூகத்துக்குக் கீழே நம்மால் மிதிக்கப்பட்டு அமுக்கப்பட்ட எத்தனை சமூகங்கள் நம் கவனத்துக்கு வராமலேயே இருந்து கொண்டிருக்கின்றன! ‘ஏழாம் உலகம்’ அந்த ஒடுக்கப்பட்ட உலகத்தின் நுண்…
  continue reading
 
நாம் வாழும் மண்ணுக்குக் கீழ் ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழும் இந்த சமூகத்துக்குக் கீழே நம்மால் மிதிக்கப்பட்டு அமுக்கப்பட்ட எத்தனை சமூகங்கள் நம் கவனத்துக்கு வராமலேயே இருந்து கொண்டிருக்கின்றன! ‘ஏழாம் உலகம்’ அந்த ஒடுக்கப்பட்ட உலகத்தின் நுண்…
  continue reading
 
நாம் வாழும் மண்ணுக்குக் கீழ் ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழும் இந்த சமூகத்துக்குக் கீழே நம்மால் மிதிக்கப்பட்டு அமுக்கப்பட்ட எத்தனை சமூகங்கள் நம் கவனத்துக்கு வராமலேயே இருந்து கொண்டிருக்கின்றன! ‘ஏழாம் உலகம்’ அந்த ஒடுக்கப்பட்ட உலகத்தின் நுண்…
  continue reading
 
1.படைத்தலைப் போலவே அழித்தல் அதாவது பிரலயம் ஏற்படும்போது என்ன நிகழும் என்று புராணங்களில் சொல்லியுள்ளவற்றை இன்னும் சற்று விளக்குவீர்களா? 2. பிரலயம் பற்றிய வேறு சில விளக்கங்களும் உண்டா? 3. அத்வைதக் கோட்பாட்டில், சிருஷ்டி, பிரலயம் பற்றிய கருத்து என்ன? 4. நாம் வாழும் இந்தக் கலியுகம், மற்றைய யுகங்களை விட எவ்விதத்தில் மோசமாக இருக்கும் என்று புராணங்களில் ம…
  continue reading
 
கடமை ஒருபுறம் ஆசை மறுபுறம் என்று அலைகழிக்கப்படும் அழகப்பன். ஏக்கம், நம்பிக்கை துரோகம், வெளிக்காட்டாத எதிர்பார்ப்புகள் என்று உணர்ச்சிகள் தாக்க நிலை குலைகிறான். அலுவலக கோப்புகள், பதிவேடுகளுக்கு இடையே சிறு பார்வையின் ஒளி, தற்செயலாய் கண்ணில் படும் ஓர் காட்சி புயல் போல் அவனைத் தாக்க, சந்தேகத்தின் அரிப்பும், தவிப்பின் தாக்கமும் அவனை வேரோடு உலுக்கிவிடுகிற…
  continue reading
 
1. சிவ புராணத்தில் படைப்பு பற்றி சொல்லியுள்ளது எவ்வாறு மாறு படுகிறது? 2. இப்படி ஒவ்வொரு புராணத்தில் சிவனோ, அல்லது விஷ்ணுவோ அல்லது தேவியோ தான் பரபிரம்மம் என்றும் அவரிடமிருந்துதான் படைப்பு எல்லாம் துவங்கியது என்று சொன்னால், எதைத் தான் நம்புவது? 3. நம் புராணங்களில் சொல்லியுள்ள ஏழு மேலுலகங்கள், ஏழு கீழுலகங்கள் பற்றி ஏற்கனவே சொன்னீர்கள். அவற்றில் வாழும்…
  continue reading
 
பழைய புகைப்படம், ஒரு கண் தீற்றல், ஒரு நினைவின் சுவடு… காலத்தையும் தலைமுறைகளையும் தாண்டி பயணம் செய்யும் உணர்வுகள். ஒரு பார்வை உருவாக்கும் கேள்விகள், சொல்ல முடியாத சோகங்கள். அழகு, ஆசாரம், அன்பு – அனைத்தும் கலந்து வரும் வாழ்க்கையின் நுணுக்கங்கள். காற்றில் கலந்த ஒலிபோல் நெஞ்சில் நீங்காமல் நிற்கும் ஒரு கதை. To listen to the full audiobook Subscribe to K…
  continue reading
 
1. நமது புராணங்களில் சொல்லியுள்ள பிரதிஸர்க்கம், மன்வந்தரம் எங்கிற காலக் கணக்குகளைப் பற்றி சற்று விரிவாக விளக்குவீர்களா? 2. நமது புராணங்களில் சொல்லியுள்ள ஸர்க்கம் எனும் படைப்பு எவ்வாறு உண்டானது என்பதற்கான விளக்கத்தைத் தரமுடியுமா?===============இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது. ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - …
  continue reading
 
ஒரு கல்யாண மண்டபத்தின் இரைச்சலும் நெரிசலும் நிறைந்த சூழலில், ஒரு இளம் பொறியாளர் தன் வாழ்க்கையின் அழுத்தங்களையும், குடும்ப உறவுகளின் எதிர்பார்ப்புகளையும் எதிர்கொள்கிறான். நண்பனின் ரகசியமான ஒரு சொல் அவனுள் எழுப்பும் கிளர்ச்சியும், சமூகத்தின் இரட்டை முகங்களும் அவனை எங்கு கொண்டு செல்லும்? நவீன வாழ்க்கையின் உள்ளார்ந்த போராட்டங்களைத் தொட்டு, உள்ளத்தைத் த…
  continue reading
 
1. இதிஹாசங்களுக்கும் புராணங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்ன? 2.புராணங்களின் உள்ளடக்கம், அவற்றின் அமைப்பு இவை பற்றி மேலும் விளக்குவீர்களா? 3. 18 புராணங்கள் எவை? அவற்றின் தனித் தன்மை என்ன? ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/A…
  continue reading
 
ஒரு பழமையான மளிகைக் கடையில், 80 வயது பாட்டாவும் அவரது இளம் கணக்குப் பிள்ளையும் நாள்தோறும் சுவாரசியமான உரையாடல்களில் ஈடுபடுகின்றனர். வெள்ளைக்காரர்களின் விந்தையான ஒரு பழக்கத்தைப் பற்றி அயராது கேள்விகள் எழுப்புகிறார்.வாழ்க்கையின் கடின உழைப்புக்கும் ஓய்வுக்குமிடையே மறைந்திருக்கும் உண்மையை அவர்கள் ஒருநாள் உரையாடலில் கண்டடைகிறார்கள், ஆனால் உண்மையில் எஞ்ச…
  continue reading
 
குரு, சத் குரு, ஆச்சாரியர் பற்றிய விளக்கங்களைக் , தொடர்ந்து இந்த வாரமும் கேட்போம். 1. இந்து மத ஆன்மீகவாதிகள், குருமார்கள், மடாதிபதிகள் என்று இருக்கும் சிலர் கல்வி, மருத்துவம், வியாபாரம் என்று பல துறைகளில் இறங்கிக் கோடிக்கணக்கில் சம்பாதித்து ஆடம்பரமாய் வளைய வருகிறார்களே? இதுவா இந்துமதம் காட்டும் ஆன்மீகம்? 2.மெய்யான மகாத்மாக்களிடமும் பெரும் கவர்ச்சி …
  continue reading
 
ஒரு ஆடம்பர ஹோட்டலின் அமைதியான கஃபேயில், ஒரு வெற்றிகரமான நிர்வாகி எதிர்பாராத ஒரு சந்திப்புக்காக காத்திருக்கிறான். அங்கு வரும் பெண், சாதாரணமானவளா அல்லது மறைந்திருக்கும் வலிமையின் சின்னமா? இந்த உரையாடல், வியாபாரத்தைத் தாண்டி, வாழ்க்கையின் ஆழமான ரகசியங்களைத் திறக்கும். கேட்கத் தயாரா? To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium:Yo…
  continue reading
 
குரு, சத் குரு, ஆச்சாரியர் பற்றிய விளக்கங்களைக் , தொடர்ந்து இந்த வாரமும் கேட்போம். 1. சாமியாரில் நல்ல சாமியார் என இருக்க வாய்ப்புண்டா? இருப்பின் அடையாளங்காண்பது எங்ஙனம்? சாமியார் யாரைப் பார்த்தாலும் பெண்கள் அச்சப்படுகிறார்களே? 2.மெத்தப் படித்தவர்கள் கூட அனாதை போலப் போலி ஆன்மீகவாதிகளின் ஸ்தாபன வெளிச்சத்தில் போய் ஏன் அண்டி கிடக்கின்றார்கள்? 3. இன்று …
  continue reading
 
மலைப்பாதையில் பயணிக்கும் பஸ்ஸில், ஒரு கணத்தில் தோன்றி மறையும் பெண்ணின் முகம் மனதை பதறவைக்கிறது. அவள் யார்? மறக்க முடியாத பழைய சந்திப்பு, மறைந்திருக்கும் உண்மை—இவை ஒரு மர்மமான பயணத்தில் இணைகின்றன. உணர்ச்சிகளின் ஆழமும் உறவுகளின் சிக்கலும் மனித மனங்களை எவ்வாறு பிணைக்கின்றன என்பதை இந்தக் கதை வெளிப்படுத்தும். To listen to the full audiobook Subscribe to…
  continue reading
 
Please share your feedback by sending in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message ================== குரு, சத் குரு, ஆச்சாரியர் பற்றிய விளக்கங்களைக் , தொடர்ந்து இந்த வாரமும் கேட்போம். 1. மகாத்மாக்களையும், குருமார்களையும் ஏன் பூசித்துக் கும்பிட வேண்டும்? அவர்களும் மனிதர்கள் தானே? அவர்கள் என்ன கடவுளா? அவர்களின் கால…
  continue reading
 
Please share your feedback by sending in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message ================== குரு, சத் குரு, ஆச்சாரியர் பற்றிய விளக்கங்களைக் , தொடர்ந்து இந்த வாரமும் கேட்போம். 1. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் சாமானிய ஒரு குருவை விட சத்குரு மேலானவர் என்பது போல் இருக்கிறது. அப்படியானால் சாமானிய குருமார்களே அ…
  continue reading
 
குறள் 992 அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு. விளக்கம்: எல்லாரிடமும் அன்புள்ளவனாக வாழ்வது. உலகத்தோடு ஒத்து வாழும் குடும்பத்தில் பிறந்திருத்தல் இவை இரண்டும் பண்புடைமை என்னும் நல்ல வழிகளாகும். To send your personal stories of kindness mail to [email protected] or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #…
  continue reading
 
To listen to the full audiobook, Subscribe to Kadhai Osai - Premium: https://kadhaiosai.com/panam-padaikkum-kalai/ நீங்கள் எந்த வேலை செய்தாலும் சரி, சொந்தத் தொழில் நடத்தினாலும் சரி, பணத்தைக் கையாள்வது உங்களுடைய இரண்டாவது தொழில். இதை ஒழுங்காகச் செய்தால்தான் முதல் தொழிலில் சம்பாதிப்பது நிலைக்கும். நிதி மேலாண்மை என்பது சிக்கலான விஷயம்தான். ஆனால், கற்ற…
  continue reading
 
To listen to the full audiobook, Subscribe to Kadhai Osai - Premium: https://kadhaiosai.com/panam-padaikkum-kalai/ நீங்கள் எந்த வேலை செய்தாலும் சரி, சொந்தத் தொழில் நடத்தினாலும் சரி, பணத்தைக் கையாள்வது உங்களுடைய இரண்டாவது தொழில். இதை ஒழுங்காகச் செய்தால்தான் முதல் தொழிலில் சம்பாதிப்பது நிலைக்கும். நிதி மேலாண்மை என்பது சிக்கலான விஷயம்தான். ஆனால், கற்ற…
  continue reading
 
Please share your feedback by sending in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message ================== சனாதன தர்மத்தின் எந்த உட்பிரிவை எடுத்துக்கொண்டாலும் சரி, அதில் ஒருவன் மோட்சம் பெறுவதற்கு ஒரு குருவின் அவசியம் பெரிதும் வலியுறுதுத்தப் படுகிறது. அந்த குரு எனும் தத்துவத்தைப் பற்றி இந்த அத்தியாயத்தில் நாம் விரிவாகப்…
  continue reading
 
To listen to the full audiobook, Subscribe to Kadhai Osai - Premium: https://kadhaiosai.com/panam-padaikkum-kalai/ நீங்கள் எந்த வேலை செய்தாலும் சரி, சொந்தத் தொழில் நடத்தினாலும் சரி, பணத்தைக் கையாள்வது உங்களுடைய இரண்டாவது தொழில். இதை ஒழுங்காகச் செய்தால்தான் முதல் தொழிலில் சம்பாதிப்பது நிலைக்கும். நிதி மேலாண்மை என்பது சிக்கலான விஷயம்தான். ஆனால், கற்ற…
  continue reading
 
We are really excited about the upcoming release of N Chokkan's Panam Padaikkum Kalai on Kadhai Osai. Here is a conversation with the author where we discuss about the process in detail. Hope you enjoy it. #tamilaudiobooks #audiobook #deepikaarun #nchokkan #tamilbooks #personalfinance #audios #finanace #kadhaiosai #money…
  continue reading
 
Please share your feedback by sending in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message ================== இந்த வாரம், அத்வைத ஞானத்தைப் பெற பகவான் ரமணர் காட்டித் தரும் "நான் யார்" எனும் ஆத்ம விசார மார்க்கத்தைப் பற்றிப் பார்ப்போம். 1. "நான் யார்?" என்பது பற்றிய தேடலை எந்த வயதில் தொடங்கலாம் என்று கூற முடியுமா? 2. ரமண மகர…
  continue reading
 
Please share your feedback by sending in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message ================== இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்: https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tes…
  continue reading
 
Ambaraathooni is not just a collection of fifteen stories. These are fifteen distinct emotions, each one finding its own rhythm and voice. Some rooted in the pages of history, others quietly unfolding in our present and a few gently nudging us toward the future. Each story feels like an arrow that knows exactly where to land, stirring something dee…
  continue reading
 
We are really excited about the release of Kabilan Vairamuthu’s Ambaraathooni on Kadhai Osai. Here is a conversation with the author where we discuss about the process in detail. Hope you enjoy it. Support us at www.kadhaiosai.com #deepikaarun #kadhaiosai #tamilaudiobooks #audiosintamil #audiobook #kabilanvairamuthu #ambaraathooni #shortstories…
  continue reading
 
Please share your feedback by sending in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message ================== இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்: https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tes…
  continue reading
 
Ambaraathooni is not just a collection of fifteen stories. These are fifteen distinct emotions, each one finding its own rhythm and voice. Some rooted in the pages of history, others quietly unfolding in our present and a few gently nudging us toward the future. Each story feels like an arrow that knows exactly where to land, stirring something dee…
  continue reading
 
பயணம் எப்போதுமே எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் நாம் பயணம் செய்யும் விதம்தான் மாறிக் கொண்டிருக்கிறது. பயணம் சிறுவயதில் வீட்டுக்கு வெளியே விளையாடப் போவதிலிருந்து தொடங்குகிறது. பால்ய காலம் வரை பயணங்கள் இலக்கோடுதான் போகிறது. பால்யத்தைக் கடந்தபின் தான் பயணம் இலக்கற்றப் பயணியாக சிறகை விரித்துக் கொள்கிறது. பயணம் என்பது கற்றுக் கொள்ளலே. ஒவ்வொரு பயணமும் ஒர…
  continue reading
 
Please share your feedback by sending in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message================== இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்: https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-test…
  continue reading
 
1.எனக்கு தெய்வ நம்பிக்கை இருக்கிறது. எனக்கு என் இஷ்ட தெய்வத்தின் மீது பக்தி இருக்கிறது. நான் அவரிடம் பிரார்த்திக்கிறேன். என் சக்திக்கேற்ப அவரை ஆராதிக்கிறேன். அவர்தான் என்னைப் பேணிக் காப்பாற்றுகிறார் என்று உணர்வுப் பூர்வமாய் அறிந்திருக்கிறேன். இதற்கும் மேல், எனக்கு நீங்கள் சொல்லும் இந்த அத்வைதம் முதலானான கோட்பாடுகளையெல்லாம் தெரிந்து கொள்வதால் ஆகப் ப…
  continue reading
 
இது ஒரு நிஜமாய் நடந்த விடாக்கண்டர் - கொடாக் கண்டர் கதை. விற்றது ஒரு பழைய சைக்கிள். ஆனால் விற்ற பொருளுக்கான பணத்தை வாங்கியவர் தரும் முன்பே இருவருக்கும் பொதுவான இடத்தில் இருந்த சைக்கிள் திருடு போய்விட்டது ! அப்புறம் என்ன ஆச்சு? அது தான் இந்தக் கதை. #tamilaudiobooks #tamilbooks #kadhaiosai #deepikaarun #sandeepika #kadhayilvaraadhapakkangal…
  continue reading
 
குறள் 613 தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றேவேளாண்மை என்னுஞ் செருக்கு. விளக்கம்: பிறருக்கு உதவி புரியும் பெருமித உணர்வு, விடா முயற்சி மேற்கொள்ளக் கூடிய உயர்ந்த இயல்புடையவர்களிடம் நிலை பெற்றிருக்கும். To send your personal stories of kindness mail to [email protected] or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindn…
  continue reading
 
Please share your feedback by sending in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message ================== இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால் https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-test…
  continue reading
 
குறள் 619 தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும். விளக்கம்: விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும். To send your personal stories of kindness mail to [email protected] or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofk…
  continue reading
 
Please share your feedback by sending in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message================== இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்: https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-test…
  continue reading
 
குறள் 227 பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்தீப்பிணி தீண்டல் அரிது. விளக்கம்: பலருடனும் பகிர்ந்து உண்ணப் பழகியவனைப் பசி என்னும் கொடிய நோய் தொடுவதும் அரிது. To send your personal stories of kindness mail to [email protected] or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #…
  continue reading
 
Loading …

Quick Reference Guide

Copyright 2025 | Privacy Policy | Terms of Service | | Copyright
Listen to this show while you explore
Play