Mala Prakash public
[search 0]
More
Download the App!
show episodes
 
Limitless universe has million spiritual secrets. We have thousands of temples across our world. To explore the beauty, secret, truth and amazing knowledge it holds, join me to the journey of Deivangalum Sithargalum Tamil Podcast.
  continue reading
 
Loading …
show series
 
மூலிகை வனத்தில் நோய் தீர்க்கும் சுருளி வேலப்பர் சுவாமி . மூலிகை வனம் மட்டும் அல்ல புண்ணிய பூமி இது . ரிஷிகள் முனிவர்கள் தேவர்கள் சித்தபுருஷர்கள் ஏன் ஈசனே இங்கு தவம் புரிந்து இருக்கிறார்கள் . முருகன் நோய் தீர்க்கும் மருத்துவராக உள்ளார் . தீர்த்தம் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது . நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏 🙏…
  continue reading
 
காக்கா குளம் பிள்ளையார் கோயில் . சாபம் தீர்த்த விநாயகர் . நாகப்பட்டினம் மையத்தில் உள்ள ஆலயம் நளனின் பாத சனி நிவர்த்தி ஆன ஸ்தலம் . இந்திரன் சூரியன் வழிபட்ட திருத்தலம் . நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏🙏
  continue reading
 
அதிகமான ஸாயி லீலைகள் - வியாதிகள் குணமாக்கும் படுத்தல் - ( 1 ) பீமாஜீ பாடீல் , ( 2 ) பாலா சிம்பி , ( 3 ) பாபுஸாஹேப் புட்டி , ( 4 ) ஆலந்திசுவாமி , ( 5 ) காகாமஹாஜனி , ( 6 ) ஹர்தாவைச் சேர்ந்த தத்தோபந்த் .
  continue reading
 
ஸாயி லீலைகள் ‌ ‌( 1 ) காகாமஹாஜனி , ( 2 ) வக்கில் துமால் , ( 3 ) திருமதி நிமோண்கர் . ( 4 ) முலே சாஸ்திரி , ( 5 ) ஒரு டாக்டர் ஆகியோரின் அனுபவங்கள் .
  continue reading
 
நாத்தேடைச் சேர்ந்த ‌ரத்தன்ஜி வாடியா - மௌலி ஸாஹேப் முனிவர் - தக்ஷிணை சாஸ்திரம் - மீமாம்ஸா .
  continue reading
 
காரைக்கால் அம்மையார் யார் புனிதவதி அம்மையார் யார் ஈசன் அருள் அம்மையே என்று யாரை அழைத்தார் அதன் காரணம்தான் என்ன ? இவர் வாழ்கைக்கும் மாங்கனிகள் கும் என்ன சம்பந்தம் இவர் இல்லற வாழ்க்கையில் நடந்தது என்ன ? நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏
  continue reading
 
அருள்மிகு ஸ்ரீ ஆரவல்லிஸ்வரர் திருக்கோவில் . செய்த தவறுக்கு‌ பிராயசித்தம் மேலும் யாராக இருந்தாலும் கர்வம் கூடாது குரு பகவான் செய்த தவறு நடந்த விபரிதம் பிறகு கிடைத்த வெற்றி . நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏 🙏 🙏
  continue reading
 
அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ ஆம்ரவனேஸ்வரர் திருக்கோவில் மாந்துரை . மாறாக பிறந்த மகரிஷி பின்பு சாபவிமோசனம் நிவர்த்தி பெற்ற தலம் . சூரியனின் மனைவி கடும் தவம் ஏன் புரிந்தார் . இங்கு நவக்ரஹ தோஷம் நிவர்த்தி ஏழு ஜென்மம் பாவம் தீர்க்கும் அற்புத ஆற்றல் நிறைந்த ஒரு திருத்தலம் . மாந்துரை ஆம்ரவனேஸ்வரர் திருக்கோவில் திருச்சி நன்றி திரு வீர அரு…
  continue reading
 
சர்ப சித்தர் ஜீவ சமாதி . 1200 வருடங்கள் பழமையான சித்தர் ஆலயம் பூதக்கல் . பூர்வ ஜென்ம புண்ணியம் இருக்கும் ஒருவரால் மட்டுமே சென்று தரிக்க முடியும் ஒரு சித்தர் ஜீவ பீடம் சென்னை . கண்டிப்பாக வாழ்க்கையில் நிச்சயம் ஒரு மாற்றம் கிடைக்கும் . நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏 🙏 🙏
  continue reading
 
அருள்மிகு ஸ்ரீ நிமிஷாம்பாள் ஆலயம் . ஸ்ரீ ரங்கபட்டிணம் நிமிஷாம்பாள் கோவில் 3 நதிகள் சேரும் இடத்தில் ஆற்றங்கரை ஓரம் அமைந்துள்ள ஒரு அழகிய திருக்கோவில் . 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த அற்புதமான திருத்தலம் . மனம் உருகி பிரார்த்தனை செய்து அழைத்த உடன் நிமிஷத்தில் ஓடி வந்து அருள் புரியும் அற்புத ஆற்றல் நிறைந்த அம்பாள் . கோவில் மணி ஒலிக்க சிவாச்சாரியார் வைக்கும…
  continue reading
 
அருள்மிகு மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கன்னியாகுமரி மந்தை காடு பின்பு மண்டைக்காடாக மாறியது எப்படி அம்மன் தோன்றிய வரலாறு காரணம் ஒரு மடாதிபதி மற்றும் மன்னன்
  continue reading
 
சிவ மகா புராணம் படிப்பதும் கேட்பதும் மிகவும் புண்ணியம் தரும் சிறப்பான ஒன்று . ஞான சம்ஹிதை பகுதி - 18 . திரிபுரமஹார ஆலோசனை பிரம்மதேவர் தானே வரம் அளித்து தானே வதைப்பது முறை இல்லை . எனவே தேவர்கள் குறை தீர்க்கும் கருணா மூர்த்தி யார் ? அவரால் எப்படி முடியும் என்று பிரம்ம தேவர் விளக்கம் அளித்தார் . திரிபுரா அசுரர்கள் மூவரும் மந்திர மஹிமையாலேயே அழிய வேண்ட…
  continue reading
 
சிவ மகா புராணம் படிப்பதும் கேட்பதும் மிகவும் புண்ணியம் தரும் சிறப்பான ஒன்று . ஞான சம்ஹிதை பகுதி - 17 . தாராசுரன் வதையும் திரிபுரம் தோற்றமும் . தாரகாசுரனை வதைத்தது யார் ? எப்போது எப்படி நடந்தது . சிவகுமாரன் தோற்றம் மற்றும் காரணம் என்ன ? ஷாண்மாதுரன் யார் ? பெயர் காரணம் என்ன ? வித்யுன்மாலி தாரகாசுரன் கமலாக்ஷன் ஆகிய மூவரும் யார் பரம்மதேவரை நோக்கி கடும்…
  continue reading
 
சாய் சத்சரித்திரம் அத்தியாயம் 11 . சதுரம் பிரம்மமாக ஸாயி - டாக்டர் பண்டித்தின் வழிபாடு - ஹாஜி சிதிக்ஃபால்கே - ஐம் பூதங்களின் மேல் பாபாவின் கட்டுப்பாடு .
  continue reading
 
திருவிளையாடல் புராணம் நூலின் சிறப்பு . இதன் முன்னுரை மற்றும் அதன் சிறப்பு மேலும் ஆசிரியர் பற்றிய ஒரு சிறு குறிப்பு . நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏🙏🙏
  continue reading
 
கட்டி குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சித்தர் . மிக பெரிய அற்புதமான சித்தர் சூட்டுக்கோல் என்பது செம்பினால் ஆன ஒரு கோல் . நல்லவர்களுக்கு நன்மையும் தீயவர்களுக்கு 🔥 தண்டனையும் தரும் என்பது உண்மையான இன்றுவரை தொடர்ந்து இருக்கும் நம்பிக்கை . சூட்டுக்கோல் முதலில் இது மன்னார்குடி மகான் ராமலிங்க சுவாமிகளிடம் இருந்தது பின்னர் அவரது சீடர் செல்லப்ப சுவாமிகளிடம் இர…
  continue reading
 
அன்னை மீனாட்சி பரஞ்சோதி முனிவர் கனவில் தோன்றி சிவ பெருமான் லீலைகளை அழகிய தமிழில் பாடும் படி கேட்டுக் கொண்டார் . அதுவே திருவிளையாடல் புராணம் . மொத்தம் 64 படலங்கள் . 1 - 18 வரை‌ மதுரை காண்டம் . 19 - 48 கூடற் காண்டம் . 49 - 64 திருவாலவாய் காண்டம் . நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏🙏🙏
  continue reading
 
ஸாயிபாபாவின் வாழ்க்கை நடைமுறை - அவர் படுக்கும் பலகை - சீர்டியில் அவரின் வாசம் - அவரின் அறிவுரைகள் - அவரின் பணிவு - மிகவும் எளிய வழி . 🙏
  continue reading
 
சிவ மகா புராணம் படிப்பதும் கேட்பதும் மிகவும் புண்ணியம் தரும் சிறப்பான ஒன்று .ஞான சம்ஹிதை பகுதி. - 16 . பார்வதி தேவி திருக்கல்யாணம் . ஸ்ரீ மகா விஷ்ணு நல்லுரைகள் கூறி மேனைக்கு தெளிவு படுத்தினார் . சிவ பெருமான் தோற்றம் எவ்வாறு இருந்தது அதை பார்த்து மேனை எப்படி திகைத்து நின்றாள் . அந்த நகர மக்கள் சிவபெருமானை கானும் பொருட்டு என்ன செய்தார்கள் எப்படி ஓடி …
  continue reading
 
விடைபெறும் போது ஸாயிபாபாவின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிதல் - கீழ்படியாதிருத்தலின் விளைவு - சில நிகழ்ச்சிகள் - பிச்சை எடுப்பதும் அதன் அவசியமும் - பக்தரின் ( தர்கட் குடும்பத்தின் ) அனுபவம் - பாபா எவ்வாறு திருப்தியுடன் உண்பிக்கப்படார் .
  continue reading
 
சிவ மகா புராணம் படிப்பதும் கேட்பதும் மிகவும் புண்ணியம் தரும் சிறப்பான ஒன்று - ஞான சம்ஹிதை பகுதி - 15 மேனையின் கோபம் காரணம் என்ன ? ஒவ்வொருவரும் மேனைக்கு எந்த விதத்தில் எடுத்து கூறினார்கள் அதன் பின் ஹிமவான் என்ன முடிவு செய்தார் . நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏 🙏 🙏
  continue reading
 
அருள்மிகு ஸ்ரீ சீதா தேவி அம்மன் ஆலயம் . நம் அனைவரின் வெப்பம் தீர்க்கும் அற்புத சக்திகள் நிறைந்த அம்மன் . உடல் வெப்பம் மற்றும் மனம் வெப்பம் இந்த அம்மனின் அருளால் ஒரு நொடியில் கரைந்து போகும் . நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏
  continue reading
 
கடலுக்கடியில் ஒரு அதிசயம் ஆச்சரியம் ஆனால் உண்மை 👍 கடல் கோயில் . குஜராத் மாநிலத்தில் உள்ள இந்த கோவில் ஒரு அதிசயம் பயணம் ஒரு ஆனந்தம் தரும் வகையில் இருக்கும் . நிஷ்களஸ் மகாதேவ் மந்திர் . ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் இங்கு செல்ல முடியும் மேலும் பௌர்ணமி அன்று சிறப்பான வழிபாடு உள்ளது . லட்சக்கணக்கான மக்கள் இந்த நேரத்தில் இங்கு வந்து வழிபடுகின்றனர் . ந…
  continue reading
 
மானிடப் பிறவியில் சிறப்பு - ஸாயிபாபா உணவுப் பிச்சை யெடுத்தல் - பாயஜாபயியின் சேவை - ஸாயிபாபாவின் படுக்கை - குசால் சந்திடம் அவருக்கு உள்ள பிரேமை .
  continue reading
 
அருள்மிகு ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத அருள்மிகு ஸ்ரீ திருத்திளி நாதர் கோயில் . தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும் பாண்டி நாடு திருத்தலம் . சரக் கொன்றை மரம் 🌲 யார் நிறைவாக இன்றுவரை இருக்கிறது . நாம் செய்த பாவத்திற்கு விமோசனம் கடைக்க இங்கு சென்று வந்தால் நிச்சயம் இந்த பிறவியிலேயே ஏற்படும் நமக்கு மன்னிப்பு இங்கு இருக்கும் பைரவர் கண்டிப்பாக வழங்குவா…
  continue reading
 
சிவ மகா புராணம் படிப்பதும் கேட்பதும் மிகவும் புண்ணியம் தரும் சிறப்பான ஒன்று . ஞான சம்ஹிதை பகுதி - 14 மாப்பிள்ளை ஊர்வலம் மேனை தேடிய ஈசன் . ஈசனுக்கு ஆடை அலங்காரங்கள் ஆபரணங்கள் அற்புதமான காட்சி . சர்பம் மற்றும் நாகம் என்னவாக மாறியது . ஈசன் எங்கனம் வர்ணிக்க முடியாத சர்வா ஆபரண அலங்காரமாக விளங்கினார் . இந்த வைபவத்தில் மகா விஷ்ணு எப்படி காட்சி கொடுத்தார் …
  continue reading
 
ஆன்மிக தகவல்கள சரபேஸ்வரர் அவதாரம் எடுத்த காரணம் யார் ? நரசிம்மர் அவதாரத்தில் நடந்த நிகழ்வு அதன் பிறகு சரபேஸ்வரர் வந்து நிகழ்த்திய அற்புதம் என்ன . நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏
  continue reading
 
மதுரை மீனாட்சி அம்மன் பரஞ்சோதி முனிவர்கனவில் தோன்றி சிவ பெருமான் லீலைகளை அழகிய தமிழில் பாடும் படி கேட்டுக் கொண்டார் அதன் பிறகு பரஞ்சோதி முனிவர் எழுதியது தான் திருவிளையாடல் புராணம் . அவை மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது . அவை முதல் 18 படலங்கள் மதுரை காண்டத்திலும் 19 முதல் 48 படலங்கள் கூடற்காண்டத்திலும் 49 முதல் 64 படலங்கள் திருவாலவாய் காண்டத்தில…
  continue reading
 
செங்கழுநீர் அம்மன் கோயில் .மரத்துண்டை பீடமாக ஸ்தாபித்து திருவுருவை விக்கிரகமாக கொண்டு அற்புதமான அருள் புரியும் அம்மன் . பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவள் . நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏 🙏 🙏
  continue reading
 
குருவி குளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் . நடுநாயகமாக இருக்கும் இவரை தரிசித்தால் மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் காசி விஸ்வநாதர் இருவரையும் சேர்த்து வணங்கிய பலம் கிடைக்கும் . அதாவது மன நிம்மதி அருளும் சக்தி மற்றும் வீடு பேறு கிடைக்கும் அற்புதமான திருத்தலம் . நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏🙏🙏
  continue reading
 
திரு சுப்பிரமணியன் என்ற கணேஷ் சித்தர் . இருபது ஆண்டுகள் கடும் தவம் செய்த மகான் . சேலத்தில் இன்றும் சூட்சுமம் ரூபத்தில் அருள் புரிகிறார் . நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏🙏🙏
  continue reading
 
சிவ மகா புராணம் படிப்பதும் கேட்பதும் மிகவும் புண்ணியம் தரும் சிறப்பான ஒன்று . பார்வதி தேவிக்கு மணம் பேசிய கதை மேலும் எம்பெருமான் ஈசன் பார்வதி தேவியின் விருப்பப்படி என்ன செய்தார் . பார்வதி தேவியை அரண்மனையில் எப்படி வரவேற்றார்கள் . சிவபெருமான் சப்த ( 7 ) ரிஷிகளை அழைத்த காரணம் என்ன ? அதன் பின்னர் அவர்கள் பர்வதராஜன் அரண்மனையிக்கு சென்று ஹிமவாணன் மற்றும…
  continue reading
 
வியக்கத்தகு அவதாரம் - சாயிபாபாவின் குணாதிசயங்கள் - அவரின் யோக சாதனைகள் - அவரின் எங்குநிறை தன்மை - குஷ்டரோக அடியவனின் சேவை - குழந்தை காபர்டேயின் பிளேக் வியாதி - பண்டரீபுரத்துக்குச் செல்லல். .
  continue reading
 
அருள்மிகு ஸ்ரீ கம்பகரேஸ்வர் திருக்கோவில் திருபுவனம் . சரபேஸ்வரர் அவதாரம் எடுக்க காரணம் . நரசிம்மர் உக்கிரம் காரணம் , யார் அவரை சாந்தபடுத்தினார் . 3 அசுரர்கள் கடும் தவம் , அதன் விபரிதம் ! நடுக்கம் பயம் எதிரிகள் அசுரர்கள் தொல்லை , ( கம்பத்தினை போக்கும் வழிப்பாடு ) சரபேஸ்வரர் இங்கு வந்து குடியேறினர் காரணம் என்ன ? சிறப்பு வழிபாடு முறை தீபம் 🔥 ஆலயம் பிர…
  continue reading
 
எடுப்பாலயா வன துர்க்கை அம்மன் கோயில் . ஆறுகளில் நடுவில் அழிகிய அற்புதமான அபூர்வ துர்க்கை அம்மன் . இவளை வணங்கினால் சப்தரிஷிகளை வணங்கிய பலன் கிட்டும் . திருவிழா காலங்களில் பல்வேறு இடங்களில் இருந்து 1 இலட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் . நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏🙏🙏
  continue reading
 
பங்குனி உத்திரம் நட்சத்திரம் சிறப்பான ஒன்று பௌர்ணமி அன்று ‌உத்திரம் சேர்ந்து வரும் மாதம் பங்குனி மாதம் அன்றைய நாளில் சிறப்பான வழிபாடு முறைகள் மேலும் ஆலயங்களில் திருவிழா நடைபெறும் . நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏 🙏 🙏
  continue reading
 
ஆத்மநாதவனம் சமுக்தியாம்கை திருக்கோவில் தலைவிதியை மாற்றும் சிறப்பான கோவில் . தொழில் தடைகள் நீங்கி பிரச்சினைகள் விலகும் சென்று வந்தால் வாழ்வில் நிச்சயமாக மாற்றம் நிகழும் ஒரு அற்புதமான திருத்தலம் . புதன் நீச்சம் விலகி திருமணம் 💒 இனிதே நடைபெற கல்வி வேலை வாய்ப்பு சிறக்க புதன் புத்தி உச்சம் பெற வாழ்க்கை மேன்மை பெற ஒரு சிறப்பான கோவில் . சித்தர்கள் வணங்கி …
  continue reading
 
அருள்மிகு செழியநல்லூர் சயன துர்க்கை அம்மன் கோயில் . செழிப்பான வாழ்க்கை அருளும் அற்புத சக்திகள் நிறைந்த அம்மன் ஆலயம் . விசித்திரமான சுவை கொண்ட வேப்பம் மரம் 🌲 இனிப்பு சுவை பல கஷ்டங்களை போக்கும் மருந்தாக உள்ளது . என்றும் மங்களங்கள் அருளும் துர்க்கை அம்மன் குழந்தை வரம் தரும் சிறப்பான தேவி ஏன் திருடனை வதம் செய்தாள் ? நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏 🙏…
  continue reading
 
சுடலை மாடசாமி தென்மாவட்டங்களில் பலரின் குலதெய்வம் மேலும் காவல் ‌தெய்வாமாக விளங்குகின்றார் காட்டுபேச்சி அம்மன் என்பவர் யார் பார்வதி தேவி ஈசனை நினைத்து தவம் புரிந்தார் பின் அவரை சேர்ந்தார் . அதன் பிறகு நடந்து என்ன ? பார்வதி தேவி தவம் செய்து ஈசனிடம் பெற்ற வரம் என்ன ? சுடலை மாடன் என்பவர் யார் இந்த பெயர் வரக்காரணம் ‌! இவர் ஈசனிடம் பெற்ற வரம் என்ன அதன் ப…
  continue reading
 
சூரியன் முழுசக்தி பெற்று ஒளி பெற்ற திருத்தலம் . சூரியனின் வருத்தமும் அதன் காரணமாக மாமுனி செய்த காரணம் . இந்த தலத்தில் இருக்கும் இலுப்பை மரம் 🌲 பலன் என்ன அதற்கு எப்படி வந்தது ? ஆனந்தம் அளிக்கும் ஆனந்த தட்சிணாமூர்த்தி , சொர்ண பைரவர் ‌, துர்க்கை அம்மன் போன்ற சிறப்பு இங்கு ஏன் ? கண் பார்வை கிடைக்க சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது . ஓவ்வொரு நாளும் தினமு…
  continue reading
 
திருமண தடை நீங்கும் உச்சிஷ்ட கணபதி . மணிமூர்த்தீஸ்வரத்தில் அருள் புரியும் அற்புதமான பிள்ளையார் கோயில் . ஆனந்த நிலையில் ஆனந்தம் தரும் சிறப்பான கோவில் . நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏
  continue reading
 
அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் . பொள்ளாச்சி . குறத்தி மீனாக குடத்தில் வந்த அதிசய அம்மன் . வணிகர்கள் மாட்டு வண்டியில் கொண்டு சென்ற பொருள் சந்தையில் மாறியது எப்படி ? ஏன் ? வணிகர்கள் தங்கள் குடி உயர யாரை தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர் . குடிசையில் பற்றிய தீ 🔥 அக்னி ஜூவாலையில் அன்னை நடத்திய நாடகம் அதன் விளைவு நமக்கு கிடைத்த பொக்…
  continue reading
 
சிவ மகா புராணம் படிப்பதும் கேட்பதும் மிகவும் புண்ணியம் தரும் சிறப்பான ஒன்று . வேதிய வேடதாரி தொடுத்த வாக்குவாதமும் கொடுத்த வரமும் . தோழிகள் , பார்வதி தேவியின் தவம் பற்றியும் காரணம் பற்றி வேதியரிடம் கூறியது என்ன அதை கேட்டு வேதியர் சிவனை பற்றி கூறிய பதிலும் அதனால் பார்வதி கோபம் கொண்டு உரைத்த வார்த்தை மேலும் இதனால் கோபம் கொண்ட பார்வதி தேவி சிவதூஷன் என்…
  continue reading
 
போகர் சித்தர் வடித்து வணங்கிய பைரவர் காரைக்குடி நவ பாஷாண பைரவர் . அபிஷேகம் செய்யும் பொருள் விஷயமாக மாறி நீலநிறம் அடையும் அதிசயம் . என்றாலும் எந்த ஒரு உயிர் இனமும் இறப்பது இல்லை அதிசயம் . பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய திருத்தலம். நிம்மதி அருளும் அற்புத சக்திகள் நிறைந்த ஆலயம் . தீப ஒளியில் நடக்கும் அற்புதம் அறிவியலுக்கு அப்பாற்பட்ட …
  continue reading
 
சென்னையில் ஓரே நாளில் மூன்று அம்மன் கோயில் தரிசனம் முன் ஜென்ம பாவம் விலகும் . முக்கோண வடிவில் இருக்கும் மூன்று சக்திகள் நிறைந்த அம்மன் கோவில் . தினமும் பல அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டு இருப்பது அதிசயம் . ஒரே கல்லில் மூன்று அம்மன் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன . நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏
  continue reading
 
Loading …

Quick Reference Guide