Selva Kumar public
[search 0]
More
Download the App!
show episodes
 
Selva Kumar is SAP Career Trainer specializing in SAP Career Coaching, identifying skills for getting a Job. You can reach me @ 302 494 9476 or Email: info@expressgrc.com Download Free SAP GRC Guide. http://expressgrc.com/sap-grc-10-1-step-step-guide/
  continue reading
 
முருகப்பெருமான் தமிழில் எழுதிய இந்த நூல் கலியுகத்தின் முதல் வேத நூலாம் ரிக் வேதம் ஆகும் .மனித மூளையில் தலைமை சுரபியை சுற்றியுள்ள அறியப் படாத ஆறு சுரபிகளைப் பற்றி முருகபபெருமான் நமக்கு விளக்குகின்றார் .
  continue reading
 
Loading …
show series
 
ஒன்பது பிரிவுகளாக இந்நூல் அமைக்கப்படுவதன் மூல காரணம் வாழ்வின் ஒன்பது பிரிவுகளை உணர்த்திடவே பக்கம் 1/ வாழ்வியல்
  continue reading
 
1. சிறு குழந்தைகளைக் கண்டால் மகிழ்ச்சி தோன்றுவதேன்? 2. உள்ளே உறையும் இறைவனை எவ்விதம் குழந்தைகளுக்குத் தேடக் கற்பிக்க வேண்டும்? 3. தாய்மை எனும் உணர்வு ஏன் குன்றுவதாக முருகப் பெருமான் உரைக்கின்றார்? 4. பத்தாவது அகவையில் குழந்தை எச்செயல் ஆற்றிடும்?
  continue reading
 
சமூக சிந்தனையின் முதல், இரண்டாம், மூன்றாம் படி நிலைகள் கன்றுப்பருவம்/ முதல் பணி என்பது ஈன்றவர்களைப் பணிவது கன்றுப்பருவம்/ இரண்டாவது பணி என்பது ஆன்மாவைப் பணிவது கன்றுப்பருவம்/ மூன்றாவது பணி என்பது இயற்கை நிலைகளைப் பணிந்து வணங்குதல் ஆகம்
  continue reading
 
குருவானவரே கோள்களின் நிலை உணர்ந்து எக்கோளின் ஆற்றல் குறைபாடு உள்ளது என்பதனை உணர்த்தி எக்கோளினின்றுபிறவி கண்ட ஆன்மாவோடு இணைய வேண்டும் என்பதையும் கண்டறிந்து உரைத்திடுவார். துணை தேடுதல் எனும் நிகழ்வானது ஈன்றவர்களின் துணை கொண்டும் குருவானவரின் தேர்வின் மூலமும் நிகழ்ந்திட்டால் உயரிய நிலை சித்திக்கும். பக்கம் 42/ வாழ்வியல்/ முருகப் பெருமான்…
  continue reading
 
1. 30 வயதிற்கு மேற்பட்ட பெண் ஈன்றிடும் குழந்தை ஏற்றிடும் நற்பலன் யாது? தீய பலன் யாது? 2. எவ்வாறு உங்களது ஆன்மத்துகள்களினை அழிவினின்று காப்பாற்றிட இயலும்?
  continue reading
 
1. 30 வயதிற்கு மேற்பட்ட பெண் ஈன்றிடும் குழந்தை ஏற்றிடும் நற்பலன் யாது? தீய பலன் யாது? 2. எவ்வாறு உங்களது ஆன்மத்துகள்களினை அழிவினின்று காப்பாற்றிட இயலும்?
  continue reading
 
1. ஆன்மாவினை உணர்ந்திட முருகப் பெருமான் அருளிடும் வழிமுறைகள் யாவை? 2. நாம் வசித்திடும் புவிக்கோள் பழுதடைந்தால் எங்கு வசித்திட வேண்டும்? வாழ்வியலின் ஐந்தாம் பருவம் என்பது நாற்பத்தியொரு அகவையில் தோன்றி ஐம்பது அகவையில் முடிவடையும். இத்தருணத்தில் மாத்திரமே அனைத்தும் விதியின் வசப்படியே நிகழ்கின்றது என்றும் அவ்விதியென்பது தனது உயிரின் நிர்ணயம் என்றும் தன…
  continue reading
 
உயிரின் ரகசியம் ''மேவிய சீவன் வடிவது சொல்லிடில் கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு மேவிய கூறது ஆயிரம் ஆயினால் ஆவியின் கூறு நூறாயிரத்து ஒன்றே'' :-திருமூலர் 1. கலியினை நீக்கிட இயலுமா? 2. 50-59 வயது வரை உள்ள மானுடர்களின் முதல் கடமை யாது?
  continue reading
 
1. உயிரின் கூடு விலகிட முருகப் பெருமான் அருளிடும் வழிமுறைகள் யாவை? 2. நேர்மறை ஆற்றல் சிரசில் பரவுவதால் ஏற்படும் நன்மைகள் யாவை? 3. மகா அவதார் பாபாஜி அருளிய மூன்றாம் கட்டளைக்கும் முருகப்பெருமான் அருளிய இரண்டாம் வழிமுறைக்கும் உள்ள தொடர்பினை விளக்கிடுக
  continue reading
 
. ஆன்மாவினை உணர்ந்திட முருகப் பெருமான் அருளிடும் வழிமுறைகள் யாவை? 2. நாம் வசித்திடும் புவிக்கோள் பழுதடைந்தால் எங்கு வசித்திட வேண்டும்?
  continue reading
 
1. 30 வயதிற்கு மேற்பட்ட பெண் ஈன்றிடும் குழந்தை ஏற்றிடும் நற்பலன் யாது? தீய பலன் யாது? 2. எவ்வாறு உங்களது ஆன்மத்துகள்களினை அழிவினின்று காப்பாற்றிட இயலும்?
  continue reading
 
1. 30 வயதிற்கு மேற்பட்ட பெண் ஈன்றிடும் குழந்தை ஏற்றிடும் நற்பலன் யாது? தீய பலன் யாது? 2. எவ்வாறு உங்களது ஆன்மத்துகள்களினை அழிவினின்று காப்பாற்றிட இயலும்?
  continue reading
 
தலைப்பு: வளர்ச்சியுற்ற விருட்சப் பருவம் 1. குருவானவர் எவ்விதம் வாழ்க்கைத் துணையினைத் தேர்ந்தெடுக்க உதவிடுவார்? 2. அருள் பொருள்தனை ஈர்ப்பது எப்படி?
  continue reading
 
தலைப்பு: விதைக்கும் பருவம் 1. சிறு குழந்தைகளைக் கண்டால் மகிழ்ச்சி தோன்றுவதேன்? 2. உள்ளே உறையும் இறைவனை எவ்விதம் குழந்தைகளுக்குத் தேடக் கற்பிக்க வேண்டும்? 3. தாய்மை எனும் உணர்வு ஏன் குன்றுவதாக முருகப் பெருமான் உரைக்கின்றார்? 4. பத்தாவது அகவையில் குழந்தை எச்செயல் ஆற்றிடும்?
  continue reading
 
புத்தகம் : வாழ்வியல் அருளியவர்: முருகப் பெருமான் தலைப்பு: பதிப்பாசிரியர் பக்கம்& அணிகலன். புத்தகம் : வாழ்வியல் அருளியவர்: முருகப் பெருமான் தலைப்பு: முன்னோட்டம்
  continue reading
 
Loading …

Quick Reference Guide