நூற்றி எழுபத்தி ஐந்தாவது கதை: தர்மத்திற்கும் தர்மத்திற்கும் போர் (A War between Dharma and Dharma)
Manage episode 376864341 series 3243970
இது ஒரு இந்திய நாட்டுக் கதை.
மஹாபாரதத்தை எழுதிய வேத வியாசர்,
எழுதிய 18 புராணங்களில்,ஒரு புராணமான,
மார்கண்டேய புராணத்தில் சொல்லப்பட்ட கதை.
வழக்காமாக,தர்மத்தை கடைபிடிக்கும்,
ஹீரோவுக்கும் அதர்மத்தை தழுவுகிற
வில்லனுக்கும் தான் போர் நடக்கும்.
இந்த கதையில்,தர்மத்தை கடை பிடிக்கும்,
2 ஹீரோக்கள்போரிட தயாராகிறார்கள்.
எப்படி ஏற்பட்டது,இந்த சம்பவம்?
யார் ஜயித்தார்கள்?
கதையை கேளுங்கள்....
206 episodes