Three misfits talk about Politics, Football and other things that don't matter
…
continue reading
Ainkaran, popularly known as Ganesha, is a very popular God among all age groups. This podcast uses Ainkaran as a Narrator for telling Folklores and Fables from all parts of the world . These have been passed on from generation to generation through word of mouth. Hence,these are called”கர்ணபரம்பரை கதைகள்” Email your comments to: ainkaran2020@gmail.com
…
continue reading
Once regarded as a cult book in the 1960s by the Flower Power generation, Siddhartha by Herman Hesse remains even today a simple and fresh tale of a man's spiritual quest. Penned by a deeply spiritual German author, Siddhartha explores multiple themes of enlightenment, thinking beyond set rules, love and humanity. Siddhartha is a young contemporary of the spiritual master Gautam Buddha who lived in India at some time during the 4th century BC. The story has striking parallels to Buddha's own ...
…
continue reading
Jalal-ud-din-Mohammad Akbar, also known as Akbar, was one of the most famous Mughal kings and he reigned India during the 16th century. Akbar, unlike other Mughal emperors, was keen to have talented people in his court irrespective of their religion. He had nine gems in his court and amongst them, Birbal was widely considered the most intelligent. A Brahmin by birth, Birbal’s original name was Mahesh Das and he met Akbar first time when he helped Akbar and his courtiers find the way back to ...
…
continue reading
1
இரு நூற்றி ஒன்பதாவது கதை: உத்தங்கர் ரிஷியின் கதை (Story of Sage Uttankar)
18:59
18:59
Play later
Play later
Lists
Like
Liked
18:59
இந்த கதை, மஹாபாரததில் உள்ளது. குரு பக்திக்கு உதாரண புருஷராக இருக்கும், உத்தங்கர் என்ற ரிஷியை பற்றிய கதை. குருவுக்காக தன் வாலிப பருவம் முழுவதையும் செலவழித்த இவருடைய கதையை தெரிந்து கொள்ளலாமா?.....
…
continue reading
1
இரு நூற்றி எட்டாவது கதை: கச்சன் - தேவயானி கதை (Story of Kachchan and Devayani)
15:52
15:52
Play later
Play later
Lists
Like
Liked
15:52
இது மஹாபாரத்தில் உள்ள ஒரு கதை. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் எப்போது சண்டை. கொல்லப்பட்ட அசுரர்கள்,மறுபடி உயிர் பெற்று,தேவர்களை சீண்டுவார்கள். எப்படி? அசுரர்கள் குரு,சுக்கிராச்சாரியாருக்கு சஞிவீனி மந்திரம் தெரியும். அதை வைத்து செத்தவருக்கு உயிர் கொடுக்க முடியும். தேவர்களுக்கு அந்த மந்திரம் தெரியாது. அதை அசுர குருவிடமிருந்து கற்று வர தேவ குருவின். ம…
…
continue reading
1
இரு நூற்றி ஏழாவது கதை:நான்கு பொம்மலாட்ட பொம்மைகள் (Four Puppets)
15:41
15:41
Play later
Play later
Lists
Like
Liked
15:41
இது ஒரு பர்மா (மியன்மார்) நாட்டுகதை. ஒரு பொம்மலாட்ட பொம்மை தயாரிப்பாளர், தன் மகன் தன்னுடன் இருக்க ஆசைபடுகிறார். மகனுக்கு விருப்பமில்லை.வெளி உலகத்தில் தன் அதிர்ஷ்டத்தை தேடி செல்ல விரும்புகிறான். அப்பா ,அதற்கு சம்மதித்து,அவனிடம்,4 Puppets களை கொடுக்கிறார். ஒவ்வொரு பொம்மையும், ஒரு சிறப்பு குணம் உள்ளதாக இருந்தது. மகன் கிளம்புகிறான். அவன் பஅணம் எப்படி இ…
…
continue reading
1
இரு நூற்றி ஆறாவது கதை: விலை கொடுத்து வாங்கின 4 ஆலோசனைகள்(Four Purchased Pieces of Advice)
17:14
17:14
Play later
Play later
Lists
Like
Liked
17:14
இது ஒரு துருக்கி நாட்டுக் கதை. துருக்கி நாட்டு பாதுஷா,தன்னுடைய வேலைகாரனுக்கு,வெகுமதியாக 4 தங்க நாணயங்களை கொடுக்கிறார். அப்போது அவர் ,அவனிடம் ஒரு பேரம் பேசுகிறார். ஒவ்வொரு நாணயத்திற்கும், ஒரு Advice ஆலோசனை கொடுப்பதாக சொல்கிறார். வேலைக்காரனும் 4 நாணயங்களை கொடுத்து 4 ஆலோசனைகளை பெற்று கொண்டு விடை பெறுகிறான். அப்புறம் என்ன ஆச்சு? அவனுக்கு ஏதாவது பலன் கி…
…
continue reading
1
இரு நூற்றி ஐந்தாவது கதை: ஒரு பிராமண ஜோசியரின் அதிர்ஷ்டம் (A Brahmin Astrologer's Luck)
15:56
15:56
Play later
Play later
Lists
Like
Liked
15:56
இது ஒரு இந்திய நாட்டு கதை. பெங்கால் மாநிலத்தில் சொல்லப்படும் கதை. ஜோசியத்தில் திறமையான ஒரு பிராமணர் ரொம்பவே ஏழையாக இருந்தார். எவ்வளவோ முயற்சி பண்ணியும். அதிர்ஷ்டம் அவர் பக்கமே திரும்பியதில்லை. அவர் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டார். என் ஜாதகப்படி இன்னும் ஆறு மாதம் நான் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்று. ஆனால் அவர் மனைவி அந்த ஊரு ராஜாவை போய் பார்…
…
continue reading
1
இரு நூற்றி நாலாவது கதை: கஞ்சன் ஜாக்கும் ஹாலோவின் விளக்கும் (Stingy Jack & Jack 'O Lantern)
13:53
13:53
Play later
Play later
Lists
Like
Liked
13:53
இது ஒரு அயர்லாந்து நாட்டுக் கதை. ஒவ்வொரு ஆண்டு ,அக்டோபர் 31ம் தேதி அன்று ஐரோப்பா,அமெரிக்கா நடுகளில்,ஹாலோவியன் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். அன்று, குழந்தைகளுக்கு இனிப்பு பண்டங்கள் கொடுப்பார்கள். இரவில்,வீட்டு வாசல்களில்,பூசணிக்காயை குடைந்து, அதற்குள், விளக்குகளை வைப்பார்கள். பூசணிக்காய்க்கு வெளியே கோரமான உருவங்களை வரைந்திருப்பார்கள். எதற்காகாக? வெளி…
…
continue reading
1
இரு நூற்றி மூன்றாவது கதை: இரண்டு கல்தச்சர்கள் (Two Stonecutters)
17:02
17:02
Play later
Play later
Lists
Like
Liked
17:02
இது ஒரு ஜப்பானிய நாட்டுக்கதை. இரண்டு சகோதரர்கள்-இரண்டு பேரும் கல்தச்சர்கள். இளையவன்,எளிமையான வாழ்க்கையை விரும்புவன். மூத்தவனுக்கு ,பணக்காரனாக ஆக ஆசை. ஒரு சமயம்,வன தேவதை,அவர்களுக்கு 7 வரங்களை அளிக்கிறாள்.அந்த வரங்களை சகோதரர்கள்,எப்படி உபயோகித்தார்கள்,என்பது தான் கதை.. கதையை கேளுங்கள்...
…
continue reading
1
இரு நூற்றி இரண்டாவது கதை: புத்திசாலி மந்திரி (The Clever Minister)
16:13
16:13
Play later
Play later
Lists
Like
Liked
16:13
இது ஒரு ஐரோப்பா நாட்டுக்கதை. ஒரு பலம் பொருந்திய அரசர்,போர் புரியாமல்,மற்ற நாடுகளை அபகரிக்க ஒரு திட்டம் தீட்டுகிறார். எந்த நாட்டை,அவர் அபகரிக்க ஆசை படுகிறாரோ,அந்த நாட்டு அரசருக்குஒரு புதிர் அனுப்புவார். புதிருக்கு சரியான விடை அளிக்காத நாட்டை தன் நாட்டுடன் சேர்த்து கொள்வார். அநேகமாக எல்லா நாடுகளும் அவரிடம் வந்து விட்டன- ஒரே ஒரு குட்டி நாட்டை தவிர- அந…
…
continue reading
1
இரு நூற்றி ஒன்றாவது கதை: காலி பூந்தொட்டி: The Empty Flowerpot
13:56
13:56
Play later
Play later
Lists
Like
Liked
13:56
இது ஒரு சீன நாட்டுக் கதை. ஒரு சிறு பையனைப் பற்றிய கதை. இந்த பையன்,நேர்மைக்கு உதாரணம். எந்த சூழ் நிலையிலும்,அவன் தப்பான செயல்கள் செய்யாமல், நேர்மையாக இருந்தான். அதற்கு அவனுக்கு கிடைத்த வெகுமதி என்ன? உங்களால்,கற்பனை பண்ண முடியாத பரிசு.. அது என்ன? கதையை கேளுங்கள்...
…
continue reading
Once a wicked merchant called in a painter and asked him to make an exact replica portrait of himself with the condition that if it is any different than his true face, he will not pay a penny. When the painter came back to show his work, the merchant tweaked his facial impressions and kept troubling the painter needlessly. The poor painter eventua…
…
continue reading
1
இரு நூறாவது கதை: தோல் பை (The Leather Bag)
18:30
18:30
Play later
Play later
Lists
Like
Liked
18:30
இது ஒரு கொரியா நாட்டுக்கதை. ஒரு கொரியா நாட்டு பணக்காரரின் ஒரே மகன்- ஜின்.ஒவ்வொரு நாள் இரவும்,அவன் அப்பாவின் வேலைக்காரன் - கிம்- ஒரு கதை சொல்வான். அந்த கதைகளை ஜின் யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டான். அவன் சுயநலம்,அவனுக்கு பெரிய ஆபத்தை கொண்டு வந்தது. கிம் அவனை காப்பாற்றுகிறான். ஜின்னுக்கு அப்படி என்ன ஆபத்து? கிம் எப்படி அவனை காப்பாற்றினான்? கதையை கேள…
…
continue reading
1
நூற்றி தொண்ணூத்தி ஒன்பதாவது கதை:அலை (The Wave)
13:59
13:59
Play later
Play later
Lists
Like
Liked
13:59
இது ஒரு ஜப்பானிய நாட்டுக் கதை. ஜப்பான் தேசத்து கிராமம் ஒன்றில் ஒரு கோவில் இருக்காம். அதில் வழிபடும் தேவன், ஹோகே ஹாமா கூச்சி,என்ற ஒரு வயதான புத்திசாலியான,கருணை உள்ளம் படைத்த மனிதர். அவரை மரியாதயாக ஓஜிசான் (Grandfather) தாத்தா என்று தான் அழைப்பார்கள். கடவுளாக கும்பிட,அப்படி என்ந செயதார்? கதையை கேளுங்கள்....…
…
continue reading
1
நூற்றி தொண்ணூத்தி எட்டாவது கதை:சுண்டெலி சூத்திரம் (The Mouse Sutrra)
11:30
11:30
Play later
Play later
Lists
Like
Liked
11:30
இது ஒரு ஜப்பானிய நாட்டுக் கதை. மந்திரங்கள் சொல்லி வழிபடுவது எல்லா மதங்களிலும் உண்டு. அர்த்தம் தெரிந்தோ தெரியாமாலோ முழு நம்பிக்கையோடு சொன்னால், அதற்கு பலன் கிடைக்கும்' என்று ஒரு நம்பிக்கை. இந்த கதையில் ஒரு பாட்டி , ஒன்றும் தெரியாத ஒரு புத்த சன்னியாசியிடமிருந்து அர்த்தமில்லாத சூத்திரத்தை (மந்திரத்தை) கற்று கொண்டு ,நம்மிக்கையோடு ஜபிக்கிறாள்.' அவளுக்கு…
…
continue reading
1
நூற்றி தொண்ணூத்தி ஏழாவது கதை: ஒரு தங்க கட்டியும் 2 நண்பர்களும் (A Golden Nugget and Two Friends)
10:33
10:33
Play later
Play later
Lists
Like
Liked
10:33
இது ஒரு சீன நாட்டுக் கதை. டாமன்-பிதியாஸ் மாதிரி சீன தேசத்தி ல்,2 நண்பர்கள்- கீ வூ-பா ஷூ -இருந்தார்கள். அவர்கள்,இணைபிரியாமல். ஒரு போதும், சண்டை போடாமலும் வாக்குவாதம் செய்யாமலும் இருந்தார்கள். அவர்கள்,வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை இப்போது கேட்க போகிறீர்கள். கதையை கேளுங்கள்.....
…
continue reading
1
நூற்றி தொண்ணூத்தி ஆறாவது கதை:ட்ரவுசர் முகமதும் சுல்தானின் மகளும் ( (Trouser Mohamed and Sultan's Daughter))
15:43
15:43
Play later
Play later
Lists
Like
Liked
15:43
இது ஒரு அரேபிய நாட்டுக் கதை. முகமது ஒரு ஏழை.அழகானவன்.புத்திசாலி. அவன் அப்பா,அவனுக்கு விட்டு போன சொத்து ஒரு தொள தொள ட் ரொவுசர்.பேண்ட்- அதை ஒரு சாக்காக மாற்றி போர்டர் வேலை செய்கிறான். ஒரு நாள், சுல்தானின் மகளை பார்க்கிறான்.அவளுக்கும் அவனை பிடித்திருந்தது. சுல்தான் தன் மகளுக்கு மாப்பிள்ளை தேட ஒரு புதிர் போட்டி நடத்துகிறார். முகமதும் அதில் கலந்து கொள்க…
…
continue reading
1
நூற்றி தொண்ணூத்தி ஐந்தாவது கதை:சபாத் சிங்கம்(The Sabbath Lion)
16:21
16:21
Play later
Play later
Lists
Like
Liked
16:21
இது அல்ஜீரியா நாட்டில் வசித்த ஒரு யூத குடும்பத்தை பற்றிய கதை. சபாத் தினம்(Sabbath day) யூதர்களுக்கு ஒரு முக்கியமான நாள். அது ஒவ்வோரு வாரமும், வெள்ளி கிழமை மாலையிலிருந்து சனி கிழமை மாலை வரை கொண்டாடப்படுகிறது. அன்று யூதர்க ஒய்வொடுத்து கொண்டு , கடவுள் பிரார்த்தனைகளில் நேரத்தை செலவழிப்பார்கள். நம்பிக்கையோடு செயபவர்களுக்கு கடவுள் அருள் கிடைக்கும் என்று …
…
continue reading
1
நூற்றி தொண்ணூத்தி நான்காவது கதை:ஏழு சீன சகோதரர்கள்(The Seven Chinese Brothers)
14:41
14:41
Play later
Play later
Lists
Like
Liked
14:41
இது ஒரு சீன நாட்டுக் கதை. 7 சீன சகோதரர்கள் ஒரு கிராமத்தில் வசிக்கிறார்கள். அவர்கள் 7 பேரும் ஒரே மாதிரி உருவமுள்ளவர்கள். ஒவ்வொருவருக்கும் தனிதனியாக ஒரு அபூர்வ சக்தி Super Power உண்டு. அவர்களுக்கு சீன சக்ரவர்த்தியிடமிருந்து ஆபத்து வந்த போது, எல்லோரும் தங்கள் சூப்பர் பவரை உபயோகித்து , தங்களை காப்பாற்றி கொள்கிறார்கள்.. எப்படி? கதையை கேளுங்கள்....…
…
continue reading
1
நூற்றி தொண்ணூத்தி மூன்றாவது கதை(ராணியும் குடியானவனின் மனைவியும்(The Queen and the Farmer's Wife)
14:54
14:54
Play later
Play later
Lists
Like
Liked
14:54
இது இந்தியாவின் கர்னாடக மாகாணத்தில் கன்னட மொழியில்சொல்லப்பட்ட நாடோடி கதை. ஒரு நாட்டின் ராணி சொல்கிறாள்" ஒரு வீட்டின் ஏழ்மை நிலைக்கு கடவுளை பழி சொல்வது சரியாகாது. வீட்டு தலைவி திறமையோடும் அன்போடும் செயல்பட்டால், லஷ்மி தேவி வீடு தேடி வருவாள்." என்று. அதை நிரூபிக்க ,ராஜாவிடம் ஒரு பந்தயம் வைக்கிறாள். என்ன பந்தயம்? அவள் ஜயித்தாளா? கதையை கேளுங்கள்...…
…
continue reading
1
நூற்றி தொண்ணூத்தி இரண்டாவது கதை:தந்திரகார மனிதன் பெட்ரோ (The Cunning Man-Pedro)
14:12
14:12
Play later
Play later
Lists
Like
Liked
14:12
இது ஒரு மாலாவி நாட்டுக்கதை. இது ஒரு Trickster Tale. பெட்ரோ ஒரு தந்திரகாரன். பஞ்ச காலத்தில், தனக்கு வேண்டிய பொருள்களை, தன் புத்திசாலித்தனத்தை உபயோகித்து,மற்றவர்களை ஏமாற்றி அடைகிறான். எப்படி? கதையை கேளுங்கள்...
…
continue reading
1
நூற்றி தொண்ணூத்தி ஒன்றாவது கதை:பறவை அலகுகளினால் ஆன அரண்மனை(A Palace of Bird Beaks)
11:14
11:14
Play later
Play later
Lists
Like
Liked
11:14
இது ஒரு யூத நாட்டுக் கதை. சாலமன் அரசர்,ஒரு அறிவு ஜீவி என்று பாராட்ட படுபவர். அவர் ஒரு சமயம், ஒரு முட்டாளத்தனமான காரியத்தை செய்ய முடிவு எடுக்கிறார். அதை அவர் முடித்திருந்தால்,அவருக்கு கெட்ட பெயர் வந்திருக்கும். .கடைசி நிமிடத்தில் அதை அவர் கைவிடுகிறார். ஏன்,எதற்காக கைவிடுகிறார்.? கதையை கேளுங்கள்....
…
continue reading
1
நூற்றி தொண்ணூறாவது கதை:ஶ்ரீ ராமர் சொன்ன கதை (A Story told by Sri Rama)
15:06
15:06
Play later
Play later
Lists
Like
Liked
15:06
இது ஒரு ராமாயண கதை. ஶ்ரீ ராமர், எப்போ, இந்த கதையை சொன்னார்? யாரிடம் சொன்னார்? எதற்காக சொன்னார்? எல்லாவற்றிக்கும் விடை தெரிய கதையை கேளுங்கள்.....
…
continue reading
1
நூற்றி எண்பத்தி ஒன்பதாவது கதை:அபு காஸிமின் காலணிகள்:(Abu Kassim's Shoes)
16:49
16:49
Play later
Play later
Lists
Like
Liked
16:49
இது ஒரு மோராக்கா நாட்டுக் கதை. அபு காஸிம் ஒரு பணக்காரர். ஆனால்,அவர் ஒரு கஞ்ச மஹா பிரபு. அவர் நேசிப்பது எல்லாம், அவருடைய காலணிகளை தான். 30 வருஷமாக அதை உபயோகிகிறார். யாருடைய கேலியையும் பொருட்படுத்த மாட்டார். ஒரு சமயம் அந்த காலணிகளினால், அவருக்கு பெருத்த அவமானம் ஏற்படுகிறது. அதை தூக்கி எறிகிறார். அது திரும்ப அவரிடமே வருகிறது. அவர் தன்னுடைய முயற்சியில்…
…
continue reading
1
நூற்றி எண்பத்தி எட்டாவது கதை:அரசருக்கே கடுக்காய் கொடுத்த ஒரு புத்திசாலி டெமரி (A Clever Temari giving the slip to a king)
13:04
13:04
Play later
Play later
Lists
Like
Liked
13:04
இது ஒரு எதியோப்பிய நாட்டுக் கதை. அந்த நாட்டில் உள்ள டெமரிகள் , ஒரு நாடோடிகள். கிழிந்த ஆடைகளுடன்,மேலே ஒரு ஆட்டு தோலை போர்த்திக் கொண்டு , பசிக்கும் நேரத்தில் பிச்சை எடுத்து மடங்களில் படுத்து உறங்குவார்கள். அவர்கள் ரொம்ப புத்திசாலிகள். பசிக்காக திருவார்கள். அகப்பட்டு கொள்ள மாட்டார்கள். அவர்களில் ஒருவரான ,ஒரு டெமரி, அரசருடைய ஆட்டை திருடுகிறான். அதற்கு …
…
continue reading
1
நூற்றி எண்பத்தி ஏழாவது கதை:சிறிய சிவப்பு சேவலும் சுல்தானும்(Little Red Rooster and Sulthan)
12:02
12:02
Play later
Play later
Lists
Like
Liked
12:02
இது ஒரு ஹங்கேரிய நாட்டுக் கதை. ஒரு ஏழை பெண்மணிக்கு ,சொந்தமான ஒரு சிறிய சிவப்பு சேவல், ஒரு நாள்,குப்பையிலிருந்து ஒரு வைர பித்தானை எடுக்கிறது. அப்போது,அந்த ஊர், சுல்தான், அதை பிடுங்கி கொள்கிறார். சேவல் விடுவதாக இல்லை. விடாமல்,சுல்தானை நச்சரிக்கிறது. சுல்தானும் பல வழிகளில், அதை கொல்ல முயற்சிக்கிறார். சேவல்,எல்லா சோதனைகளையும் சமாளித்து,அந்த பட்டனை திரு…
…
continue reading
More great books at LoyalBooks.comBy Hermann Hesse
…
continue reading
More great books at LoyalBooks.comBy Hermann Hesse
…
continue reading
More great books at LoyalBooks.comBy Hermann Hesse
…
continue reading
More great books at LoyalBooks.comBy Hermann Hesse
…
continue reading
More great books at LoyalBooks.comBy Hermann Hesse
…
continue reading
More great books at LoyalBooks.comBy Hermann Hesse
…
continue reading
1
நூற்றி எண்பத்தி ஆறாவது கதை-ஒரு நாய் சண்டை,ஜாதி கலவரமான கதை (Story of a dogfight becoming a caste riot)
13:16
13:16
Play later
Play later
Lists
Like
Liked
13:16
இது ஒரு எதியோப்பியா நாட்டுக் கதை. 2 ஜாதிகள் சமாதனமாக வாழும்,ஒரு கிராமத்தில் 2 நாய்கள்.ஒரு எலும்பு துண்டுக்காக சண்டை போடுகின்றன.அந்த சண்டையை நிறுத்த ஒரு பெரியவர் சொல்கிறார்.யாரும் கேட்கவில்லை. அந்த சண்டை ஒரு ஜாதி கலவரமாக மாறி நிறைய பேர்கள் கொல்லப்படுகிறார்கள். அப்புறம் என்ன ஆச்சு? சண்டை முடிந்ததா? சமாதனமாக வாழ்ந்தார்களா? கதையை கேளுங்கள்......…
…
continue reading
More great books at LoyalBooks.comBy Hermann Hesse
…
continue reading
More great books at LoyalBooks.comBy Hermann Hesse
…
continue reading
More great books at LoyalBooks.comBy Hermann Hesse
…
continue reading
More great books at LoyalBooks.comBy Hermann Hesse
…
continue reading
More great books at LoyalBooks.comBy Hermann Hesse
…
continue reading
More great books at LoyalBooks.comBy Hermann Hesse
…
continue reading
1
நூற்றி எண்பத்தி ஐந்தாவது கதை: மாதுளம் பழ விதை(Pomegranate Seed)
15:03
15:03
Play later
Play later
Lists
Like
Liked
15:03
இது ஒரு அரேபியா நாட்டுக் கதை. ஒரு ஏழை Cobbler,ஒரு பேக்கரி கடையிலிருந்து ஒரு ரொட்டியை திருடுகிறான்.கடைக்காரர்,அவன் திருடியதை பார்த்து கூச்சல் போட,காவல் வீரர்கள், காப்லரை சிறைச்சாலைக்கு கூட்டி செல்கிறார்கள். அந்த நாட்டில்,திருடினால்,மரண தண்டனை.அந்த காப்லர்,தன் புத்திசாலித்தனை உபயோகித்து அந்த தண்டனையிலிருந்து தப்புகிறான். எப்படி? கதையை கேளுங்கள்......…
…
continue reading
1
நூற்றி எண்பத்தி நாலாவது கதை:பலி கொடுக்க விற்கப்பட்ட பையன்(The Boy who was sold to be sacrificed)
10:58
10:58
Play later
Play later
Lists
Like
Liked
10:58
இது ஒரு ஆப்கானிஸ்தான் நாட்டுக் கதை. ஒரு ராஜா,புதிய தலை நகரம் கட்ட விரும்புகிறார். அவர் கட்ட நினைத்த இடம் கெட்ட சக்திகளால் சபிக்கப்பட்ட இடம் என்று ஜோசியர் சொல்கிறார். அதே இடத்தி கட்ட வேண்டுமானால், ஒரே பையன் இருக்கும் ஒரு தாயார், தன் மகனை பலி கொடுக்க முன் வரவேண்டும். ஒரு ஏழை விதவை,பணக்கத்திற்காக தன் ஒரே மகனை கொடுக்க முன் வருகிறாள். பையன் பலி இடப்பட்ட…
…
continue reading
1
நூற்றி எண்பத்தி மூன்றாவது கதை:அரசனும் ஆட்டிடயனும் (The King and the Shepherd)
12:09
12:09
Play later
Play later
Lists
Like
Liked
12:09
இது ஒரு ஆர்மீனிய நாட்டுக் கதை. ஒரு ராஜா-அவருக்கு புதிர் போடுவதில் ரொம்ப விருப்பம். அடிக்கடி புதிர் போடுவார். விடை தெரியாதவர்களின் தலைகளை எடுப்பார். ஒரு சமயம், தன் 3 பிரபுக்களிடம், 3 கேள்விகள் கேட்கிறார். 7 நாள்,அவகாசம். சரியான விடையோடு வர வேண்டும். தவறினால்,தலைகள் வெட்டப்ப்டும். அரசருடைய கேள்விகள் என்ன? பிரபுக்கள் சரியான விடைகள் சொல்லி தங்கள் தலைகள…
…
continue reading
1
நுற்றி எண்பத்தி இரண்டாவது கதை.கொசுக்கள்,ஏன்,நம் காது பக்கம் வந்து ஒலி எழுப்புகின்றன.(Why Mosquitoes buzz our ears)
17:00
17:00
Play later
Play later
Lists
Like
Liked
17:00
இது ஒரு நைஜீரியா நாட்டுக் கதை. இங்கு சொல்லப்படும் கதைகளில், எல்லா மிருகங்களுக்கும் பேச்சு திறன் உண்டு என்று சொல்வார்கள். ஒரே ஒரு மிருகத்தை தவிர. அது,கொசு தான். அது செய்த தவறினால், காட்டி ஒரு களேபரம் உண்டாகி, 4 நாள்கள்,இருட்டாகிறது. அதற்கு விதிக்கப்பட்ட தண்டனையினால்,அதற்கு பேச்சு திறன் போய், வெறும் ஒலி மட்டும் தான் எழுப்புகிறது. அது என்ன கதை? கதையை …
…
continue reading
1
நூற்றி எண்பத்தி ஒன்றாவது கதை:சாலமன் அரசர் சொன்ன கதை (Story told by King Solomon)
15:10
15:10
Play later
Play later
Lists
Like
Liked
15:10
இது ஒரு யூத நாட்டுக்கதை. சாலமன் அரசர், ஒரு மேதை. அவர் வழக்குகளை விசாரிப்பதில் திறமைசாலி.அவர் விசாராணை புதுமையாகவும் வித்தியாசமாகவும் இருக்கும். ஆனால்,தீர்ப்பு நியாயாமாக இருக்கும். இந்த கதையில், 2 சகோதரர்கள்,அப்பாவின் சொத்துக்காக சண்டை போட்டுக் கொள்கிறார்கள். அரசரிடம் வழக்கு வந்தது. அரசர் எப்படி விசாரித்தார்? என்ன தீர்ப்பு வழங்கினார்? கதையை கேளுங்கள…
…
continue reading
1
நூற்றி எண்பதாவது கதை:விதியும் பிரம்மாவும் மதியால் தோற்கடிக்கப்பட்ட கதை(Story of Fate and Bramma being defeated by Intellect)
18:13
18:13
Play later
Play later
Lists
Like
Liked
18:13
இது ஒரு இந்திய நாட்டுக் கதை. இந்து மதத்தை பின்பற்றுபவர்களிடம் ஒரு நம்பிக்கை.குழந்தை பிறந்தவுடன்,அதன் நெற்றியில், அதன்வாழ்க்கை எப்படி அமையும் என்று பிரம்மா எழுதி விடுவாராம். அதை தான் நாம்.விதி,தலை எழுத்து,Fate என்று அழைக்கிறோம்.அதை மாற்ற யாராலும் முடியாது என்றும் நம்பி செயல் படுகிறார்கள். அதை மாற்றியதாக,சில பேர் கதைகளிலிருந்து தெரிந்து கொள்கிறோம். அ…
…
continue reading
1
நூற்றி எழுபத்தி ஒன்பதாவது கதை:ஒரே ஒரு சோள தானியத்திற்கு மணமகள் -(A Bride for a Grain of Corn)
17:24
17:24
Play later
Play later
Lists
Like
Liked
17:24
அநான்சி-மேற்கு ஆப்ரிக்கா,மற்றும் கரீபியன்பகுதிகளின் Folk Hero- இந்த சிலந்தி மனிதனை பற்றி , 94,95 கதைகளில் கேட்டிருக்கிறோம். இந்த கதை,கானா நாட்டுக் கதை. அநான்சிக்கு ஆகாய கடவுள்-நீயாமானா- ஒரு சவால் விடுகிறார் "7 நாட்களில்,அநான்சி, ஒரே ஒரு சோள விதையை வைத்து ஒரு மணமகளை கொண்டு வரவேண்டும்" அநான்சி சவாலை ஏற்கிறான். சவாலில் ஜயித்தானா? கதையை கேளுங்கள்....…
…
continue reading
1
நூற்றி எழுபத்தி எட்டாவது கதை: புனிதமான குதிரை (The Hallowed Horse)
14:14
14:14
Play later
Play later
Lists
Like
Liked
14:14
இது ஒரு இந்திய நாட்டுக் கதை. ஒரு ராஜாவின் நாட்டுக்கு,ஒரு பாம்பு அரக்கனிடமிருந்து ஆபத்து வருகிறது. அந்த பாம்பை கொல்ல கூடியது, ஒரு புனிதமான குதிரை தான். அதை தேட அந்த ராஜா முயற்சிக்கிறார். குதிரை கிடைத்ததா? பாம்பின் ஆபத்து விலகியதா? நாடு காப்பாற்றப்பட்டதா? கதையை கேளுங்கள்.....
…
continue reading
1
நூற்றி எழுபத்தி ஏழாவது கதை:தாய் சொல்லை தட்டாத ஜாக்(Obedient Jack)
12:24
12:24
Play later
Play later
Lists
Like
Liked
12:24
இது ஒரு ஐரோப்பா நட்டுக் கதை. ஜாக்,தன் ஏழை தாயாருடன்,வசித்து வருகிறான்.அவர்கள்,ஏழைகள்.. ஜாக்குக்கு மன வளர்ச்சி இல்லை. ஆனால்,அவன் அம்மா எது சொன்னாலும் அதன்படி நடப்பவன். ஒவ்வொரு நாளும்.வேலைக்கான,கூலியை கொண்டுவரும் போது ஏதாவது,முட்டாள்தனமான காரியத்தை செய்வான். ஒரு நாள்,அந்த முட்டாள்தனமான காரியம் அவனுக்கு புது வாழ்வை கொடுக்கிறது. அது என்ன? கதையை கேளுங்க…
…
continue reading
1
நூற்றி எழுபத்தி ஆறாவது கதை:ஐங்கரனின் கதை (Story of Ainkaran)
17:41
17:41
Play later
Play later
Lists
Like
Liked
17:41
இது ஐங்கரனை பற்றிய கதை. அவர்,வாழ்க்கை சம்பத்தப்பட்ட, நான்கு விஷயங்கள்,இங்கே சொல்லப்பட்டிருக்கின்றன. 1.ஏன்,அருகம்புல் அர்ச்சனை? 2.ஏன்,கொழுக்கட்டை படைப்பு? 3.ஏன்,தோப்புகரணம்? 4.கடவுள்,எல்லோரிடத்திலும் வசிக்கிறார். கதையை கேளுங்கள்........
…
continue reading
1
நூற்றி எழுபத்தி ஐந்தாவது கதை: தர்மத்திற்கும் தர்மத்திற்கும் போர் (A War between Dharma and Dharma)
13:25
13:25
Play later
Play later
Lists
Like
Liked
13:25
இது ஒரு இந்திய நாட்டுக் கதை. மஹாபாரதத்தை எழுதிய வேத வியாசர், எழுதிய 18 புராணங்களில்,ஒரு புராணமான, மார்கண்டேய புராணத்தில் சொல்லப்பட்ட கதை. வழக்காமாக,தர்மத்தை கடைபிடிக்கும், ஹீரோவுக்கும் அதர்மத்தை தழுவுகிற வில்லனுக்கும் தான் போர் நடக்கும். இந்த கதையில்,தர்மத்தை கடை பிடிக்கும், 2 ஹீரோக்கள்போரிட தயாராகிறார்கள். எப்படி ஏற்பட்டது,இந்த சம்பவம்? யார் ஜயித்…
…
continue reading
1
நூற்றி எழுபத்தி நாலாவது கதை:ஒரு அடிமையின் கனவு (A Slave's Dream)
17:35
17:35
Play later
Play later
Lists
Like
Liked
17:35
இது ஒரு இந்திய நாட்டுக் கதை. ஒரு ராஜாவிடம் வேலை பார்க்கும் அடிமை ஒரு கனவு கண்டு,உரக்க சிரிக்கிறான். அரசர் என்ன கனவு என்று கேட்கிறார். அடிமை சொல்லாமல் அமைதியாக இருக்க, அரசர்,அவனை சிறையில் அடக்கிறார்.அப்படி இருந்தும், நாட்டுக்கு ஆபத்து என்று தெரிந்தவுடன், அவன்,தனக்கு தெரிந்த எல்லா திறமைகளையும் உபயோகித்து நாட்டை காப்பாற்றுகிறான். எப்படி? கதையை கேளுங்க…
…
continue reading
1
நூற்றி எழுபத்தி மூன்றாவது கதை:அதிர்ஷ்ட தேவதை (The Goddess of Luck)
16:08
16:08
Play later
Play later
Lists
Like
Liked
16:08
இது ஒரு நேபாள நாட்டுக் கதை. ஒரு ஏழை தாய்,தன் மகனுடன் வாழ்கிறார்.மகன்,அம்மாவிடம் கேட்கிறான்,"அம்மா,நாம் ஏன் ஏழையாக இருக்கோம்"என்று. அம்மாவின் பதில்"அது நம் விதி. நாம் பொறுத்து கொண்டுதான் இருக்க வேண்டும்" என்று. மகனுக்கு அந்த பதில் பிடிக்கவில்லை. உலகத்தை படைத்த கடவுளை நேரில் பார்த்து,அம்மாவிடம் கேட்ட கேள்வியை கேட்க புறப்படுகிறான். அவன்,கடவுளை பார்த்த…
…
continue reading